( யாழ். நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணத்திலிருந்து பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணொருவர் இன்று காலை குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து 35 வயது மதிக்க தக்க பெண் கைக் குழந்தையுடன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த கைபையினை... Read more »
( யாழ். நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நடைபெறும் மரபார்ந்த நிகழ்வுகளின் வரிசையில் சைவப் பெருவள்ளலார் சேர். பொன். இராமநாதன் நினைவுப் பேருரையும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையும் இன்று 10 ஆம் திகதி பிற்பகல்... Read more »
( யாழ். நிருபர் ரமணன் ) வரலாற்று பெருமை மிக்க வடக்கையும் கிழக்கையும் ஆன்மீகத்தால் முத்தமிழால் கல்விப் பணிகளால் இணைத்த ஈழம் தந்த சைவத் தமிழ்ப் பெரியார் சுவாமி விபுலானந்த அடிகளார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோரின் சிலைகள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டன.... Read more »
யாழ்ப்பாணம் – தென்மராட்சி – தனங்கிளப்பு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வும், முதியோர் கௌரவிப்பும் இன்று இடம்பெற்றது. ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத் தலைவர் தி.விமலதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.... Read more »
யாழில் இயங்கி வரும் ஆயுதமேந்திய கும்பலைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் மூன்று கூரிய வாள்களுடன் யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்.பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், தாவடி பிரதேசத்தில்... Read more »
யாழ்.கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான இளம் குடும்ப பெண்ணை எதிர்வரும் 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 26 வயதுடைய தாய் ஒருவரே நேற்றுமுன்தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து... Read more »
யாழ்- வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந் மஹோட்சபத்தின் தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களிடம் சுமார் 15 பவுண் தங்க நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். நேற்றைய தினம் தேர் திருவிழா இடம்பெற்றிருந்த நிலையில் பல லட்சம் மக்கள் நாட்டின்... Read more »
பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலையில் பதின்ம வயது சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமாக உள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு... Read more »
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற யோகக்கலை கற்கை நெறியின் புதிய பிரிவு 08.10.2022 இன்று நல்லூர்க் கந்தன் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் ஆரம்பமானது. இளைஞர் விவகார அலகின் உதவிச் செயலாளர்... Read more »
யாழில் இன்று காலை கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகின. யாழ்ப்பாணம் பிறவுண் வீதிச் சந்தியில் இன்று காலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தியிலிருந்து அரசடி வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் கந்தர்மடம் பகுதியிலிருந்து அரசடி வீதியில்... Read more »

