பிரான்சில் இருந்து யாழ் வந்த 20 வயது இளைஞன் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு தலைமறைவு!

யாழில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 15 வயது சிறுமி மற்றும் 20 வயது இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வியங்காடு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டு, பிரான்ஸில் வசித்து வந்த 20 வயது இளைஞனுக்கும், அச்சுவேலியை பகுதியைச்... Read more »

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை சொந்த ஊராகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட எஸ்.விஸ்வநாதன் (விஸ்வா)அவர்களின் நாற்பத்தியொன்பதாவது(49)பிறந்ததின நிகழ்வானது நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் முன்னாள்,வலிகாமம் தெற்கு பிரதேசசபை,யாழ் மாநகரசபை,வட மாகாணசபை உறுப்பினரும் சமூக சேவையாளருமான ந.விந்தன் கனகரட்ணம், தலைமையில் 27/10/2022 அன்று நடைபெற்றது. புலத்தில் இருந்தாலும் தாய் மண்ணையும்... Read more »
Ad Widget

போதைப்பொருள் விற்ப்பனையில் ஈடுபட்ட யாழ் பல்கலை மாணவர்கள் மூவர் கைது!

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் நேற்று போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மாணவர்கள் மூவரில் ஒருவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய இருவரும் யாழ் நல்லூரை சேர்ந்த சகோதரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்... Read more »

ஜனாதிபதியின் மனைவி பேராசிரியர் மைத்திரி யாழ். பல்கலைக்கு விஜயம்

பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தினை  நீண்ட வலுவாக தந்திரமான சக்தியினை உருவாக்க எதிர்காலத்தில் திட்ட நடைமுறைகள் வரையப்பட்டு வருகின்றது என ஜனாதிபதியின் பாரியார் மைத்திரி விக்கிரசிங்க தெரிவித்தார். தன்னிறைவு அடைந்து வரும் இலங்கையில்  தற்போதைய இரண்டு வருடகாலத்தில் கொரோனா தொற்று நிலைமை காரணமாக பாரிய... Read more »

யாழ் தெல்லிப்பளையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!

யாழ். தெல்லிப்பழை பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணின் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (27.10.2022) பதிவாகியுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சியை சொந்த இடமாகக் கொண்டவர் எனவும், திருமணத்தின் பின் தற்போது... Read more »

யாழில் 17 வயதுடைய சிறுவன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்திய நபர் கைது!

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் சிறுவன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் , யாழில் இயங்கும் ஆவா குழுவின் தலைவன் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வினோதன் என்பவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தவணை... Read more »

யாழ் கடற்கரை ஒன்றில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு!

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளவாலை – சேந்தான்குளம் கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு தகவல் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உடலம் ஒன்று மிதப்பதை அவதானித்த பொதுமக்கள், இளவாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து – சம்பவ இடத்திற்கு இளவாலை... Read more »

யாழிலுள்ள கோவில் குளம் ஒன்றில் சட்டவிரோத மண் அகழ்வு!

யாழ்ப்பாணம் – வலி. வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் பிள்ளையார் கோவில் குளத்தில் பாரிய மண் அகழ்வு இடம்பெற்று வருகிறதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். விற்பனை செய்யப்படும் குளத்து மண் குறித்த பிள்ளையார் கோயில் குளத்தில் தாமரை வளர்க்கப் போவதாக தெரிவித்து... Read more »

யாழில் திருமணமான பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞர் கைது!

யாழில் திருமணமாக பெண் ஒருவர் , பதின்ம வயது இளைஞர் ஒருவருடன் தகாத உறவில் இருந்த நிலையில் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அது குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், கலாச்சாரத்திற்கு பண்பாண்டிற்கும் பெயர் போன யாழ்ப்பாணாத்தில் சமூகப்பிறழ்வான... Read more »

சமுர்த்திக் கொடுப்பனவு மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை – மக்கள் கவலை

கச்சாய் பாலாவி ஜே 325 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த சமுர்த்தி பெறும் குடும்பங்களின் சமுர்த்திக் கொடுப்பனவு மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் அவர்கள் தெரிவிக்கையில் சமுர்த்தி வங்கியில் கடன் பெற்ற சமுர்த்திப் பயனாளிகள்... Read more »