யாழில் பிரபல பாடசாலை மாணவனின் கன்னத்தில் அறைந்த ஆசிரியர்

யாழ்ப்பாண பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் ஒருவர் அறைந்ததில் மாணவன் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலிகாமம் – சுழிபுரம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 6 ல் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் அறைந்ததில் மாணவனின்... Read more »

யாழில் பேரூந்திற்கு கல் எறிந்த பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தை சேதப்படுத்திய பெண் யாழ்ப்பாணம் – அச்சுவேலி இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண... Read more »
Ad Widget

யாழ் மக்களிடம் மோசடியில் ஈடுபடும் வெளிமாவட்ட வியாபாரிகள்

வெளிமாவட்ட வியாபாரிகள், உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்த பொலிஸார், அது தொடர்பில் உள்ளூர் உற்பத்தியாளர்களை விழிப்புடன் இருக்குமாறு கோரியுள்ளனர். அதன்படி யாழ்ப்பாண பிராந்தியத்தில் கடந்த 07 மாதங்களில் 10 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான காசோலை மோசடி... Read more »

யாழில் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய ஆறு இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி மதுவரித்திணைக்களப் பொறுப் பதிகாரியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை அதி காலை ஒரு மணியளவில் கீரிமலை கருகம்பனையில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வீட்டின்... Read more »

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் முன்னணியினர்

நல்லூர் திருவிழாவும் நினைவுநாளும் நெருங்கிவரும் நிலையில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால்  ஒழுங்குபடுத்தப்படுகின்றது.     Read more »

அராலி இந்துக்கல்லூரி விவசாயக் கழக மாணவரின் முன்மாதிரி செயற்பாடு

யாழ்ப்பாணம் – அராலிப் பகுதியின் காலநிலைக்கும், மண் மற்றும் நீர் கிடைக்கும் வாய்ப்புக்களிற்கும் ஏற்ப குறைந்த செலவில், நிறைந்த போசணைமிக்க பயிராக முருங்கை அராலி இந்துக்கல்லூரி விவசாய கழகத்தினரால் இனங்கண்டு, அராலி கிராமத்தில் முருங்கைச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில், அராலி இந்துக் கல்லூரி நூற்றாண்டு... Read more »

யாழில் 54 வயது குடும்பஸ்தரை அடித்து கொன்ற பொது மக்கள்!

யாழ்ப்பாணத்தில் 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பொதுமக்கள் அடித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் (07-08-2023) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பஸ்தருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த... Read more »

 19 வயது யுவதியுடன் 54 வயது குடும்பஸ்தர் காதல்! மக்கள் தாக்கியதில் மரணம்!!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குடுத்த நபருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில் அவர்கள்... Read more »

யாழில் 54 கிலோ 300 கிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படையின் சோதனை நடவடிக்கையின் போது , 54 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர். கடற்படையினருக்கு இரகசிய தகவல் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட... Read more »

யாழில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் (06.08.2023) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த இரண்டு... Read more »