120 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 2000 ரூபா கொடுப்பனவு

மலையகத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சுமார் 120 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் செயற்பாடு இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல முன்பள்ளி ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்விக்கொடுப்பனவுகள் மாதந்தோறும் வங்கிகளினூடாக வழங்கப்பட்டு வருகின்றன. Read more »

அக்கராயன் பிரதேச வைத்தியசாலைக்கு தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா உதவி

அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் பல்வேறு பரிசோதனை முறைகளுக்கு உதவுவதற்காக நீண்ட காலமாக மாதந்தோறும் கணிசமான அளவு உதவித்தொகையை தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா வழங்கி வருகிறார்.   Read more »
Ad Widget

யாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட பாடசலை மாணவி

யாழ்ப்பாண மாவட்டம் பாசையூர் பகுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில், பாசையூரைச் சேர்ந்த 19 வயதுடைய லிசியஸ் மேரி சானுயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை அன்று... Read more »

இலங்கையில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்த முடியும்: அமெரிக்க யூத அமைப்பு

இலங்கையில் இரு தரப்பினர் இடையே நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண அமெரிக்க யூத அமைப்பு முன்வந்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அமெரிக்க யூத கமிட்டியின் (AJC) ஆசிய பசிபிக் நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி அர்ஜுன் ஹர்தாஸ்... Read more »

விழாக்கோலம் பூண்டது யாழ்ப்பாணம் (ப்) பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சற்று முன்னர் ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ் நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மூன்று நாள்களில் 8 அமர்வுகளாக இடம்பெறவுள்ள... Read more »

யாழில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியாகிய பல தகவல்கள்

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த இளைஞன் நேற்று இரவு விடுதிக்கு வந்துள்ளார். கொக்குவில் தெற்கு... Read more »

யாழில் நேற்றிரவு வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் மாவட்டம் அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு (18-07-2023) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முகத்தை துணியால் மறைத்தவாறு இரு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் குறித்த வீட்டில்... Read more »

யாழில் 60 க்கும் மேற்பட்டவர்களை தேடும் பொலிசார்

யாழ்ப்பாணத்தில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவர்களையும் அவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கிய வலையமைப்பை சேர்ந்தவர்களையும் கைது செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை கோரவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் போலி சாரதி... Read more »

அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்ததை அடுத்தே மண்டைதீவு காணி அளவிட்டுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டது ; ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்தததை அடுத்தே மண்டைதீவு கடற்படையினருக்கு சுவீகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணி அளவிட்டுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டதே தவிர அரசில் பிரதிநிதிகளின் அறிக்கைக்காக இடைநிறுத்தப்படவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி... Read more »

வரலாற்றில் முதலாவது பணியை நிறைவு செய்துள்ளோம்;  மணிவண்ணன் பெருமிதம்

மரபுரிமை சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் வரலாற்றில் முதல் பணியாக சங்கிலியன் தோரணை வாயிலை புனரமைத்துள்ளோம் என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் யாழ் மரபுரிமை  மைத்தின் உறுப்பினருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயிலை  ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்து... Read more »