சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீடு ஒன்றின் மீது இன்று அதிகாலை 3.00 – 4.00 மணிக்குட்பட்ட நேரத்தில் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவ் வீட்டில் நின்ற வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் வீட்டிலுள்ள உடமைகள் என்பன அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. குறித்த... Read more »
நல்லூரில் இன்று இரண்டாவது நாளாக தியாக தீபத்தின் நினைவேந்தல்! தியாக தீபம் திலீபன் அவர்களின் இரண்டாவது நாள் நினைவேந்தலானது இன்றையதினம், நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள தியாக தீபத்தின் தூபியடியில் நடைபெற்றது. இதன்போது தியாக தீபத்தின் திருவுருவத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, சுடரேற்றி... Read more »
கொக்குத் தொடுவாய் புதைகுழியில் சரணடைந்தவர்களே கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் ! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் 2009 மே 16,17,18 திகதிகளில் இலட்சக் கணக்கான பொது மக்களும் ஆயிரக்கணக்கான போராளிகளும் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தனர் இது உலகம் அறிந்த... Read more »
சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது *************************** யாழ்ப்பாணம் நீர்வேலி, சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு 05.09.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி... Read more »
யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலைக்கு டென்னிஸ் மைதானம் ( Tennis Green ball court) அமைப்பதற்கு ஒரு மில்லியன் ரூபாவும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆரம்ப பாடசாலை நூழைவாயில் கோபுரத்திற்காக ஒரு மில்லியன் ருபாவும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் விடுதி புனரமைப்புக்கென ஒரு மில்லியன்... Read more »
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 14 ஆவது மினி ஒலிம்பிக் போட்டியில் யாழ். பல்கலைக்கழக பெண்கள் பளுதூக்கும் அணி 5 தங்கம் , 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களை பெற்று இவ்வருட சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது. 1. N.மிதுசா 49 kg எடை பிரிவில் 90 ... Read more »
ஈஸ்டர் தாக்குதலுக்கான சர்வதேச விசாரணை யாருக்கு? மைத்திரிக்கா? ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கா? ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி! ஈஸ்டர் தாக்குதலுக்கான சர்வதேச விசாரணை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கா? அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கா? என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.... Read more »
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டில் முதல் நாளில் நினைவேந்தல் நல்லூரில் அமைந்துள்ள நினைவு தூபியில் முன்னாள் மாநகர முதல்வர் மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் உணர்வெழிச்சியுடன் கலந்து கொண்டு தியாக தீபத்துக்கு அஞ்சலி செலுத்திய போது… Read more »
யாழ்ப்பாணம் நாவற்குழியில் பணியிடத்திற்கு செல்வதற்காக வருகை தந்தவர் பஸ்ஸில் இருந்து இறங்கிய போது மயங்கிய நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் அருகில் உள்ள பனை தென்னை அபிவிருத்தி சபையில் பணி புரிபவர் என கூறப்படுகின்றது. இந்நிலையில் பேருந்தில் இருந்து இறங்கிய... Read more »
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் துண்டிக்கப்பட்ட சிறுமியின் கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள யாழ் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு கையில் பொருத்தப்பட்ட “கானுலா” உரிய முறையில் பொருத்தப்படாததால், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன்... Read more »

