நல்லூர் திருவிழா சென்ற வீடு திரும்பிய பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

கொழும்பு வெள்ளவத்தையில் அதிகாலை நேரத்தில் வீதியில் பயணித்த பெண் ஒருவரைத் தாக்கி அவரின் பணப்பையைத் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளவத்தையில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றிற்கு அருகில் நேற்று அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

” நால்வர் நெறியில் நாவலர் ” சிறப்புச்சொற்பொழிவு

சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது. *************************** யாழ்ப்பாணம் நீர்வேலி, சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு 05.09.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி... Read more »
Ad Widget

”ஆறுமுகமான பொருள்” நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு

நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது. “””””””””””””””””””””””””””””””””””””””””””””””” யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் 15.09.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. ஆலயத்தின் பிரதம... Read more »

தியாக தீபம் திலீபன் நினைவாக கட்டுரைப் போட்டி

தியாக தீபம் திலீபன் நினைவாக நடத்தப்படும் கட்டுரைப் போட்டி, பலரது வேண்டுகோளுக்கிணங்க 26.09.2023 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. Read more »

” திருநீற்றின் பின்னால் ஏனாதிநாதரும் இறைவன் திருவடி அடைந்தார் ” சிறப்புச் சொற்பொழிவு

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமக சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாந்தும் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 23 (ஏனாதிநாத நாயனார் ) சிறுப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயப் பிரதான மண்டபத்தில் 15.09.2023... Read more »

மாடு முட்டி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தியாகி தியாகேந்திரன்  உதவி

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நந்தவனம் பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி அண்மையில் உயிரிழந்தார். செய்தி அறிந்த தியாகி அறக்கொடை நிறுவனத் தலைவர் தியாகி தியாகேந்திரன் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உடனடியாகவே நேரில் சென்று ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியதோடு அவர்களுக்கான சொந்த வீடு... Read more »

வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்! யாழில் இளைஞன் வெறிச்செயல்!! ஐவர் காயம்!!!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீடு ஒன்றின் மீது இன்று அதிகாலை 3.00 – 4.00 மணிக்குட்பட்ட நேரத்தில் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவ் வீட்டில் நின்ற வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் வீட்டிலுள்ள உடமைகள் என்பன அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. குறித்த... Read more »

நல்லூரில் இன்று இரண்டாவது நாளாக தியாக தீபத்தின் நினைவேந்தல்!

நல்லூரில் இன்று இரண்டாவது நாளாக தியாக தீபத்தின் நினைவேந்தல்! தியாக தீபம் திலீபன் அவர்களின் இரண்டாவது நாள் நினைவேந்தலானது இன்றையதினம், நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள தியாக தீபத்தின் தூபியடியில் நடைபெற்றது. இதன்போது தியாக தீபத்தின் திருவுருவத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, சுடரேற்றி... Read more »

கொக்குத் தொடுவாய் புதைகுழியில் சரணடைந்தவர்களே கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் ! சபா குகதாஸ்

கொக்குத் தொடுவாய் புதைகுழியில் சரணடைந்தவர்களே கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் ! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் 2009 மே 16,17,18 திகதிகளில் இலட்சக் கணக்கான பொது மக்களும் ஆயிரக்கணக்கான போராளிகளும் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தனர் இது உலகம் அறிந்த... Read more »

” நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி” சிறப்புச்சொற்பொழிவு

சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது *************************** யாழ்ப்பாணம் நீர்வேலி, சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு 05.09.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி... Read more »