இலங்கையின் அபிவிருத்திக்கு கைகொடுப்பதாக உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவிப்பு. வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடந்த திங்கட்கிழமை (2023.10.30) உலகவங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜெர்டே மற்றும் அவரது குழுவையும் பெண்கள், சிறுவர்கள் துறை சார்ந்த தலைவர்களையும் சந்தித்திருந்தார். வடக்கு... Read more »
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என கூறிய சர்சைக்குரிய சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டது. இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டது.... Read more »
யாழ்ப்பாணத்தில் பிக் மீ செயலி வாடிக்கையாளரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது , தரிப்பிட சாரதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்வம் இன்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகேயே இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,... Read more »
யாழ். குடாநாட்டில் கடந்த எட்டு மாதங்களில் 19 மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போய் உள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.நகர்ப் பகுதிகளில் நிறுத்திவிட்டு கடைகளுக்குச் செல்லும் பொழுது இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. தமது மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள்... Read more »
யாழ்ப்பாணம் சிறைச்சாலை கட்டடம் நிறுவப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் சிறைச்சாலை வளாகத்திற்கு முன்பாக நேற்று இரவு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்ஷகர் மொஹான் கருணாரட்ன தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் 8 ஆவது வருட பூர்த்தியை குறிக்கும் முகமாக தயாரிக்கப்பட்ட... Read more »
மக்களின் பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் இலாபம் அடையும் தரப்புக்கள், சட்டவிரோத மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக விஷமக் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு எதிரான பிதற்றல்களை மக்கள் புரிந்து... Read more »
யாழ்ப்பாணம் – கொடிகாமம் – பருத்தித்துறை இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இன்று காலை பயணிகளுடன் பயணித்த பேருந்தே இவ்வாறு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் குறித்த பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது.... Read more »
வடக்கிலுள்ள முயற்சியாண்மை, புத்தாக்கம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் கண்காட்சி மற்றும் செயன்முறை தொடர்பான பிரமாண்டமான நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது குறித்து தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதன்போது yarl IT Hub இன் தன்னார்வலர் சிவரதன்... Read more »
யாழில் பேய் வீடு ஒன்று மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருவதாகவும், அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற தயாராகுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய (30-10-2023) யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,... Read more »
யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை பகுதியில் மின்குமிழைப் பொருத்தும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் 24 வயதுடைய உ.உசாந்தன் என்பவரே உயிரிழந்தவராவார். தனது வீட்டில் வைத்து, சுண்டல் வண்டிக்கு மின்குமிழைப் பொருத்தும் போதே அவர் மின்தாக்குதலுக்கு உள்ளானதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்... Read more »

