பூமணி அம்மா அறக்கட்டளையால் அரியாலையில் 500 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி

யாழ். அரியாலை பகுதியில் குடிநீர் வசதியின்றி நீண்ட காலமாக கஷ்டப்பட்டு வந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் பெறுவதற்காக குழாய்க்கிணறு வசதி ஏற்படுத்தித் தருமாறு அரியாலை ஜே/96,97 கிராம சேவையாளர் பிரிவவுகளை உள்ளடக்கிய கலைவாணி சனசமூக நிலையத்தின் செயலாளர் த.பிரவீன் அவர்கள் பூமணி அம்மா... Read more »

மகாத்மா காந்தியின் 153 ஆவது ஜனனதினத்தை முன்னிட்டு துவிச்சக்கரவண்டிப் பயண ஊர்வலம்

யாழ். இந்தியத் தூதரகத்தின் எற்பாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியின் 153 ஆவது ஜனனதினத்தை எதிர்வரும் 02.10.2022 அன்று நினைவுகூரும் முகமாக இன்று துவிச்சக்கரவண்டிப் பயண ஊர்வலம் யாழ்ப்பாணத்திலுள்ள காந்தி சிலையடியிருந்து வட்டுக்கோட்டை கல்லூரி வரை இடம்பெற்றது. இவ் துவிச்சக்கரவண்டிப்பயண ஊர்வலம் யாழ்.... Read more »
Ad Widget Ad Widget

யாழில் இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்!

யாழ்.வண்ணார்பண்ணைப் பகுதியில் நான்கு வீடுகள் மீது இனம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்பில் மேலும் தெரியவருகையில், வண்ணார்பண்ணைப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நவராத்திரியை முன்னிட்டு ஆலயத்துக்காகக் கட்டப்பட்டிருந்த மின் விளக்குகளை மதுபோதையில் சென்ற இருவர் உடைத்துள்ளனர். இளைஞர்கள் எச்சரிக்கை இந்நிலையில் பிரதேச இளைஞர்கள் அவர்களை... Read more »

சுவிஸில் இருந்து யாழ் வந்தவர்கள் வீட்டில் கொள்ளை

யாழ்.உரும்பிராய் கிழக்குப் பகுதியில் நேற்று நண்பகல் வீடொன்று உடைக்கப்பட்டு 12 பவுண் நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில், உரும்பிராய்கிழக்குப்பகுதியிலுள்ள வீடொன்றில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பத்தினர் தங்கியிருந்துள்ளனர். நயினாதீவுக்கு வழிபாடு இந்நிலையில் அவர்கள்... Read more »

யாழில் டிக்டோக் மோகத்தால் பாதிப்பிற்கு உள்ளான பத்து சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதி!

யாழில் ரிக்ரொக் செயலிக்கு அடிமையாகி , அதன்மூலம் காதல் வயப்பட்ட 10 சிறுமிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் உளவளச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அதீத அலைபேசிப் பாவனை காரணமாக இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில்... Read more »

ஊர்காவற்துறையில் உணவு வழங்கும் நிலையம் திறப்பு

பூமணி அம்மா அறக்கட்டளையின் மனிதாபிமான உதவிப் பணியாக யாழ்.தீவகம் ஊர்காவற்துறையில் வறிய நிலை முதியோருக்கு இலவசமாக மதிய போசனம் வழங்குவதற்காக உணவு வழங்கும் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும், சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ், இலங்கை(ஐவுசு)பணிப்பாளருமான யாழ், தீவகம்,... Read more »

யாழ் வடமராச்சியில் சட்டவிரோத செயல் ஒன்றில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது!

யாழ். வடமாரட்சிக் கிழக்கு மணற்காடு பகுதியில் சவுக்கங்காட்டில் சட்டவிரோத சவுக்கு மரங்களை வெட்டி கடத்த முற்பட்ட ஏழு துவிச்சக்கார வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், மணற்காடு சவுக்கங்காட்டில் சட்ட விரோதமாாக முழு மரமாக சவுக்கம்... Read more »

யாழ். போதனா வைத்தியசாலையில் உலக இருதய தினம்

யாழ். போதனா வைத்தியசாலையில் இருதய சிகிச்சைப் பிரிவின் எற்பாட்டில் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கத்திற்கு எற்ப பழைய உணவுப் பழக்கவழக்கங்களைக் கையாண்டு இருதய நோயில் இருந்து முற்றாக நலம் பேறுவோம் என்னும் தொனிப்பொருளில் உலக இருதய தினம் நிகழ்வு இன்று யாழ். போதனா வைத்தியசாலை கேட்போர்... Read more »

யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி திறப்பு

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது. அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்று காலை 9மணியளவில் கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார். பாடசாலை... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்டு வந்த 21 வயதான இளைஞன் கைது!

யாழ்.போதனா வைத்தியசாலை விடுதிகளில் தங்கியுள்ள நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்வையிட வருவோரிடம் தொலைபேசி திருட்டில் ஈடுபட்டுவந்த 21 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கையடக்க தொலைபேசிகள் தொடர்ந்து திருட்டு போயுள்ளன. அவை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின்... Read more »