யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்... Read more »

யாழ். கல்லுண்டாய் விபத்து: சிறுமி உட்பட இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இன்று மாலை மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவரும் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கப் ரக வாகனம், கல்லுண்டாய் வைரவர் கோவிலில் இருந்து சென்ற... Read more »
Ad Widget

ஐந்து வருடங்களில் வட மாகாணம் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும் : ரணில்

வடமாகாணம் அடுத்த ஐந்து வருடங்களில் ஒரே திட்டத்தின் கீழ் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு 50 வீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மேல் மாகாணம் நாட்டு பொருளாதாரத்தின் இயந்திரமாக செயற்படுகின்றது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கு,... Read more »

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ’13’ இன் அதிகாரங்கள் போதுமானது

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யாழ்.மாவட்ட தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். “மாகாண மட்டத்திலுள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின்... Read more »

தைப்பொங்கலின் பின்னர் அரச ஊழியர்களுக்கு சலுகை : ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுளனர் என தான் அறிவதாகவும், இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெரும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் மக்களுக்கு பொருளாதார நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி... Read more »

ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த ஈழக் குயில் கில்மிஷா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் யாழ்.பாடகி கில்மிஷா எடுத்திருக்கும் செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நான்கு நாள் பயணமாக நேற்று ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். அங்கு தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்று வரும் நிலையில், நேற்று இரவு யாழில் உள்ள தனியார்... Read more »

யாழ் மாவட்ட செயலகத்திற்குள் நுழைய முற்பட்டு கைதானவர்களுக்கு பிணை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்திருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்ட... Read more »

ஜனாதிபதியின் இடத்திற்கு அண்மையில் வாள் வெட்டு சம்பவம்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்கியுள்ள நிலையில் கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதால் இப்பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் உற்சவம் இடம் பெற்றுக்கொண்டிருந்த நிலையில் மோட்டார்... Read more »

வரியை குறைக்குமாறு கோரி சத்தியக்காடு வியாபாரிகள் பணி பகிஸ்கரிப்பு

வரியை குறைக்குமாறு கோரி சத்தியக்காடு சந்தை வியாபாரிகள் பணி பகிஸ்கரிப்பு! தாம் விற்பனை செய்யும் மரக்கறிகள் மீதான வரியினை குறைக்குமாறு கோரி வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வியாபாரிகள் இன்றையதினம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், பிரதேச சபையினால் சந்தையானது ஏலத்திற்கு... Read more »

உருளைக்கிழங்கு விதைகளின் பின்னால் சதி நடவடிக்கை

யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளின் பின்னால் சதி நடவடிக்கை என எண்ணத் தோன்றுவதாக யாழ்ப்பாண மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபை தலைவர் கந்தையா தியாகலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாபாணத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை... Read more »