வீதியில் நெல் பரவிக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதியலில் ஒருவர் பலி!

வீதியில் நெல் உலர்த்துவதற்காக நெல்லை பரவிக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துகுள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். வடமராட்சி, மந்திகை மாக்கிராய் பகுதியில் இன்று (11.2.2024) இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  அதிக பனி மூட்டம் கொடிகாமம் கச்சாய் –... Read more »

யாழ். பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணம்.

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். பொலிஸ் நிலையத்தின் அறையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை வேளை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸ்... Read more »
Ad Widget

துப்பாக்கிச் சூட்டில் முடிந்த காணித் தகராறு – ஒருவர் பலி

மஹாகும்புக்கடவல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹாகும்புக்கடவல, செம்புக்குளிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். மஹாகும்புக்கடவல , செம்புக்குளிய பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்... Read more »

யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி காலமானார்

வடமராட்சி பிரதேச கல்வி புலமையாளர்களில் ஒருவரான யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி தனது 72 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை(10) அதிகாலை காலமானார். அல்வாய் தெற்கைச் சேர்ந்த அவர் ஆரம்ப கல்வியை வதிரி தேவரையாளி இந்து கல்லூரியிலும்... Read more »

ஹரிஹரன் இசை நிகழ்ச்சி குழம்பியதால் : யாழ் மக்கள் மீது திரும்பும் தேவையற்ற குற்றச்சாட்டுகள்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் நடந்த தவறுகளுக்கு உரியவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், நேற்றைய நிகழ்வுகளை வைத்து யாழ்ப்பாண மக்களை பற்றிய தவறான அபிப்பிராயங்களை கட்டமைக்க முன்பாக நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் ஊடக சந்திப்பொன்று... Read more »

யாழின் முக்கிய பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்ப்பு.!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் ஐஸ் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள தடாகத்தில் ஆணொருவரின் சடலம் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர். அதேவேளை குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. Read more »

கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய யாழ்ப்பாணிஸ்.!

கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய யாழ்ப்பாணிஸ்.! கீழே வீடியோ இணைக்கப்படுள்ளது. பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம், முற்றவெளியில் நடைபெற்றது. குறித்த இசைநிகழ்ச்சியில் முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் சிவா,... Read more »

சாவல்கட்டு மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை வடக்கு மாகாண ஆளுநர்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை , யாழ்ப்பாணத்திலுள்ள... Read more »

கஞ்சா போதைப் பொருள் தனியார் பல்கலைக்கழக ஊழியர் பரபரப்பு தகவல்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தான் இருக்கும் இடத்தில் கஞ்சா உட்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தன் கண்களால் இன்றும் பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கல்வி நிறுவன ஊழியரும் அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக... Read more »

தென்னிந்திய நடிகர், நடிகைகள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகை இடுவோம்

யாழ்ப்பாணத்தில் அண்மையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் ஏற்பாட்டில் நாளைய தினம் பிரபல இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஹரிஹரன் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் வருகை வந்துள்ள திரைப்பட நடிகர், நடிகைகளுடன் புகைப்படம்... Read more »