ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி! யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்... Read more »
ஒரு அரசியல் தீர்வை தமிழர்களுக்கு வழங்க வேண்டிய உரிமை வடகிழக்கு மக்களுக்கு இருக்கின்றது. ஒரு ஜனநாயக வடிவமாக நாங்கள் காட்ட இருக்கின்றோாம் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் தமிழ் பொது வேட்பாளர் என்ற ரீதியில் நான் எடுத்த இந்த முடிவில் இறுதிவரை பயணித்தே தீருவேன்தமிழ்... Read more »
யாழ்ப்பாணம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் அதிகாரப்பகிர்வு மாத்திரம் போதுமானது அல்ல எனவும், பிரதேசத்தின் அபிவிருத்தியும் அதில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற யாழ். தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பில்... Read more »
இந்திய அரசாங்கத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் (15) யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான, காலை 9.45 மணிக்கு... Read more »
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். வேலணை பகுதியில் இருந்து அராலி... Read more »
தமிழரசுக் கட்சியை நம்பிருந்த மக்களுக்கு தமிழரசு கட்சியினர் செருப்படி வழங்கியிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (jaffna) உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று (13.9.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர்... Read more »
நாட்டுக்கும் மக்களுக்கும் ரணிலின் வெற்றியே அவசியமாகும் – அமைச்சர் டக்ளஸ் அறைகூவல்! நாட்டினதும் தத்தமதும் எதிர்காலம் கருதியும் மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து தெளிவுடன் தமது வாக்குகளை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கவார்களாயின் அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்குள் சிறப்பான பொருளாதாரத்துடன் கூடிய வாழ்க்கை கட்டமைப்பு உருவாக்கிக்கொள்ள முடியும்... Read more »
யாழ்ப்பாணத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி உயர்தரப் பிரிவு மாணவிக்கு எமனாக மாறிய டிப்பர் – கதறும் உறவுகள்! 10-09-2024 செவ்வாய் அன்றையதினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் டிப்பர் வகனம் மோதியதில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி பரிதாபமாக உயரிழந்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த வினுதா... Read more »
1961இல் தமிழரசு கட்சியின் அறப்போரில் கலந்து அரசியல் வாழ்வைத் தொடங்கிய மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன். கிறித்தவர்கள் தமிழரசுக் கட்சியை உடைத்துக் கிறித்தவக் கட்சியாக மாற்ற முயல்கிறார்கள். மதமாற்ற முயற்சிகளை வாழ்வியல் நோக்கமாகக் கொண்ட மெதடித்த திருச்சபையின் இணை ஆயராக 53 முழு நேர... Read more »
பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் இரு நூல்கள் வெளியீட்டு விழா, யாழ்ப்பாணம் றிம்மர் மண்டபத்தில் 15 -ம் திகதி (15 – 09 – 2024) ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ்... Read more »

