மாவை சேனாதிராசாவிடம் நலம் விசாரித்தார் கஜதீபன்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா திடீர் உடல் நலக் குறைவு காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், மாவை சேனாதிராசாவை... Read more »

சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் வியூக கூட்டம்

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் யாழ்., கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் புளொட் (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) வேட்பாளர்களான தருமலிங்கம் சித்தார்த்தன், பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோரின் தேர்தல் வியூக கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்... Read more »
Ad Widget

வேட்பாளர்களிடம் வடக்கு கடற்றொழிலாளர் அமைப்பு கூட்டாக கோரிக்கை

வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, கிளிநொச்சி – பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் யோசப் பிரான்சிஸ், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்... Read more »

நிமலராஜனின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல்

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போர்க்காலத்தின் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களதுது 24ம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு இதே நாளில் வீட்டில் வைத்து ஆயுத்தாரிகளின்னால் சுற்றிவளைப்பப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். போர்காலத்தின் போது இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த... Read more »

ஒருமித்து பயணிக்க முடியாது சின்னங்களுக்காக அங்கலாய்க்கின்றார்கள் – சிறீரங்கேஸ்வரன்

ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் இன்று சிதறுண்டு சின்னங்களுக்கு அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு! ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிப்படையாகவே தமது நிலைப்பாட்டை மக்களிடம் முன்வைத்து வருகின்றது. ஆனால் ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் எல்லாம் இன்று சிதறுண்டு சின்னங்களை... Read more »

மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி ஆசீர்வாதம் பெற்ற தமிழ் மக்கள் கூட்டணி !

மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி ஆசீர்வாதம் பெற்ற தமிழ் மக்கள் கூட்டணி ! நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சட்டத்தரணி வி.மணிவண்ணண் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி கட்சியானது தனித்து யாழில் போட்டியிடுகிறது. இதற்கமைய கட்சியின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணண் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்கள் நல்லூர்... Read more »

தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் நேற்று ஏ9 வீதி ,சாவகச்சேரியில்

தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் நேற்று ஏ9 வீதி ,சாவகச்சேரி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமாகிய இராமலிங்கம் சந்திரசேகரம் அவர்கள் பிரதம விருந்தினராகக்... Read more »

கடந்த கால பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மக்கள் நிராகரிக்க வேண்டும் – மணிவண்ணன்

கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்... Read more »

மதுபானசாலை விவகாரம் ஆதாரத்தோடு நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கவும் தயார்- அங்கஜன்

ஊடக அறிக்கை திகதி : 17.10.2024 மதுபானசாலை விவகாரத்தில் தொடர்ந்தும் ஆதாரபூர்வமற்ற தகவல்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். – ஆதாரத்தோடு நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கவும் தயார் என அங்கஜன் இராமநாதன்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார் கடந்த ஆட்சிக் காலத்தில் நாம் புதிய... Read more »

அதிகாரப் பகிர்வை மறுத்தால் கோத்தாவிற்கு நடந்ததே அநுரவுக்கும் நடக்கும் – சபா குகதாஸ்

அதிகாரப் பகிர்வை மறுத்தால் கோத்தாவிற்கு நடந்ததே அநுரவுக்கும் நடக்கும். வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் ஐெனத்தா விமுக்தி பெரமுன என்ற அடிப்படை சிங்கள இனவாதத்தில் வளர்க்கப்பட்டு இன்று தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஐனாதிபதிக் கதிரையில் அமர்ந்து கொண்ட அநுர... Read more »