உலகம் முழுவதும் முடங்கிய வட்ஸப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!

உலகம் முழுவதும் முடங்கிய வட்ஸப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்! உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவை முடங்கியுள்ளது. இதனால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரவு 11 மணி முதல் வட்ஸ்அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ்... Read more »

இன்ஸ்டாவிலும் இனி லைவ் லொகேஷன் பகிரலாம்

இன்ஸ்டாகிராமிலும் இனி லைவ் லொகேஷனை பிறருக்கு நேரடி குறுஞ்செய்தி மூலம் பகிர்ந்துகொள்ள முடியும். இன்ஸ்டாகிராமிலும் தற்போது லொகேஷன் ஷேரிங் எனும் புதிய அம்சம் வந்துவிட்டது. இந்த லைவ் லொகேஷன் அம்சம் டிஃபொல்ட்டாக ஆக ஸ்விட்ச் ஓஃப் செய்யப்பட்டிருக்கும். மேலும் ப்ரைவட்டாக DMகளில் மட்டுமே இதனை... Read more »
Ad Widget

டெல்லி TO அமெரிக்காவுக்கு 40 நிமிடங்களில் செல்லலாம் – எலான் மஸ்க் திட்டம்

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். டிரம்ப் ஆட்சியில் ஸ்டார்ஷிப் மூலம் உலகின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கான அனுமதி சில ஆண்டுகளில் கிடைக்கும். இதன்மூலம் மக்கள் ஒரு நகரத்தில் இருந்து... Read more »

மஸ்கின் செயல்பாடுகள்: ’எக்ஸ்’ வீழ்ச்சியடைகிறா?

பிரபலமாக இருந்த ‘ட்விட்டர்’ நிறுவனத்தைக் கையகப்படுத்தி ’எக்ஸ்’ எனப் பெயர் மாற்றியது முதல் ஏட்டிக்குப் போட்டியாகப் பல விஷயங்களைச் செய்து வருகிறார் தொழிலதிபர் எலான் மஸ்க். 2022-ல் ‘எக்ஸ்’ தளத்தின் சிஇஓவாகப் பதவியேற்ற வேகத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது, ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, பயனர்களிடம்... Read more »

ஆபத்தான ஆறு வார்த்தைகள்: கூகுளில் தேடினால் தகவல்கள் திருடப்படும்

தற்போது ஒன்லைன் மோசடிகள், ஹேக்கிங் போன்ற பிரச்சினைகள் அதிகரித்துவிட்டன. அதன்படி, கூகுள் போன்ற தளங்களில் தகவல்களைத் தேடுபவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று வந்துள்ளது. அதாவது, பெங்கால் பூனைகள் அவுஸ்திரேலியாவில் சட்டப் பூர்வமானதா? (Are Bengal cats legal in Australia) என்று ஒரு தகவலைத்... Read more »

பேஸ்புக்கில் பொதுத்தேர்தல் தொடர்பில் பதிவுகளை இடுவோரின் கவனத்துக்கு!

பொதுத் தேர்தல் தொடர்பில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்ப் பிரசாரங்கள் தொடர்பில் கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் 5 அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர். ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு எதிரான தவறான பிரசாரம் மற்றும் பாரபட்சம்... Read more »

இணையத்தில் நிதி மோசடி: 58 பேர் கைது

இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டி பகுதியில் 58 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் 58 பேரும் இலங்கையர்கள் என குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது... Read more »

வட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை: நூதன முறையில் ஹெக்

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு வட்ஸ்அப் பயனர்களின் கணக்குகள் ஹெக் செய்யப்படும் அபாயம் இருப்பதால் யாருக்கும் எந்தவொரு கடவுச் சொல்லையும் பகிர வேண்டாம் என எச்சரித்துள்ளது. உலகளாவிய ரீதியில் கோடிக் கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு சமூக வலைத்தளம்தான் வட்ஸ்அப். இலங்கையைப் பொறுத்தவரையில்... Read more »

‘நிசார்’ செயற்கைக் கோள்: அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் அமெரிக்காவின் நாசா ஆய்வு மையமும் (இஸ்ரோ) இணைந்து பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் பணிக்கு ‘நிசார்’ என பெயரிட்டுள்ளனர். இப் பணியின் நோக்கம் அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகளாவிய ரீதியில் நிலப்பரப்புக்களில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதே. 12 நாட்களுக்க... Read more »

இதோ வந்துவிட்டது யூடியூபிலும் ஏஐ வசதி

யூடியூப் வலைத்தளமானது மக்களின் விருப்பத்துக்குரிய ஒன்று. அந்த வகையில் தற்போது யூடியூப் குறித்து புதிய அம்சம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் யூடியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பேசிய அந் நிறுவனத்தின் சி.இ.ஓ செயற்கை நுண்ணறிவின் மூலம் யூடியூபில் ஷொட்ஸ் செய்வதற்கு புதிய வசதி... Read more »