2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (08) இடம்பெற்று வருகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா வெற்றிப் பெற்ற நிலையில், அவுஸ்திரேலியா அணி முதலில்... Read more »
இலங்கையின் குசல் மெண்டிஸ் ஒருநாள் போட்டியில் முதல் பத்து ஓவர்களில் அதிரடியாக 72 ஓட்டங்கள் எடுத்தார், இந்நிலையில், தொடக்க ஆட்டக்காரர் அல்லாத அதிகபட்ச ஓட்டங்களாக புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2002ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக குமார் சங்கக்கார எடுத்த 55 ஓட்டங்களையும், 2003ல்... Read more »
2023 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இருக்கிறது வங்கதேசம். இந்தப் போட்டியில் மோசமாக ஆடி தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி கடந்த 2015 உலகக்கோப்பை முதல் தொடர்ந்து 13வது தோல்வியை தழுவி இருக்கிறது. தொடர்ந்து தோல்விகளை பெற்று வரும் அந்த அணி,... Read more »
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை தட்டி சென்றிருக்கிறது. முதல் முறையாக ஆசிய போட்டிகளில் இந்திய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று அசத்தியிருக்கிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால் ஆசியப் போட்டிகளுக்கு இரண்டாம் தர அணியையே இந்தியா அனுப்பியது. ருதுராஜ் கெய்க்வாட்... Read more »
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 4-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதின. டெல்லியில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்... Read more »
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டது. இந்த நிலையில், சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்புகின்றார். அதன்படி தனுஷ்க இன்று செவ்வாய்க்கிழமை இரவு நாடு திரும்புவார் என... Read more »
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான ஜஸ்வர் உமர் மீண்டும் சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் நேற்று (29) கொழும்பில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு பணியாற்ற அதிகாரிகளை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று இலங்கை... Read more »
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கான உத்தியோகபூர்வ தேர்தல் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தல் டொரிங்டன் பிளேஸில் உள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாவும், இதில் 67 கழகங்களின் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிப்பதற்காக... Read more »
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 7-வது நாளான இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தற்போதுவரை 7 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என... Read more »
அவுஸ்திரேலியா பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் வழக்கு இன்று சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சாட்சி... Read more »

