ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணியானது இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொஹாலியில் நேற்று (11) ஆரம்பமான முதல்... Read more »
இலங்கை சுழற்பந்து நட்சத்திரம் வனிந்து ஹசரங்க மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ள நிலையில், தனது முதல் ஆட்டத்திலேயே 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள்... Read more »
நேபாளத்தில் 18 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சந்தீப் லமிச்சனேவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சிறை தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சந்தீப்பின் வழக்கறிஞர் கூறினார். 23 வயதான சந்தீப் லாமிச்சானே,... Read more »
19 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் உலகக் கிண்ண போட்டிக்கான இலங்கை அணியில் தமிழ் வீரரான சாருஜன் சண்முகநாதன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம் ஜனவரி 19 முதல் பெப்ரவரி 11 வரை தென்னாப்பிரிக்காவின்... Read more »
இந்த ஆண்டு நடக்கவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) சில போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் விரைவில் மக்களவை தேர்தல் இடம்பெறவுள்ளதுடன், அந்தக் காலப்பகுதியில் ஐபிஎல்... Read more »
அவுஸ்திரேலியப் “ஓபன்“ டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான நோவாக் ஜோக்கோவிச், தகுதிச்சுற்று வழியாக நுழையும் ஆட்டக்காரருடன் மோதவுள்ளார். ஜோக்கோவிச் இம்முறையும் பட்டம் வென்றால் அது அவருக்கு 11ஆவது அவுஸ்திரேலியப் “ஓபன்“ கிராண்ட் சிலாம் கிண்ணமாக அமையும். ஒட்டுமொத்தத்தில், 25வது கிராண்ட்... Read more »
ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பின் ஆசியக் கிண்ணப் போட்டிகள் கத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) தொடங்கவுள்ளன. இலங்கை நேரப்படி நள்ளிரவு 9.30 மணிக்குத் தொடங்கும் முதல் ஆட்டத்தில் தென்கொரியாவும் லெபனானும் மோதவுள்ளன. 13ஆம் திகதி இடம்பெறும் ஆட்டத்தில் இந்தியா, அவுஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது. மொத்தம் 24... Read more »
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்றாவதும் கடைசியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை நாளை (11) இலவசமாக பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, மைதானத்தின் ‘C’ மற்றும்... Read more »
ஐசிசியின் 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணியின் தலைவராக சினேத் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 15 வீரர்களுக்கு மேலதிகமாக இரு வீரர்களும் பெயரிடப்பட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் 19... Read more »
2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 142 இந்திய விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து தொடர்பான சோதனைகளில் சிக்கியுள்ளனர். இந்த தகவலை இந்திய தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (NADA) தொகுத்த தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »

