2034 உலகக் கிண்ணத்தை நடத்தும் ஒரே போட்டியாளரான சவுதி அரேபியா, போட்டிக்கான ஏலத்தை முறையாகத் தொடங்கியது. கடந்த ஒக்டோபரில் ஃபிஃபாவின் வட்டி அறிவிப்புகளுக்கான காலக்கெடுவிற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியா பந்தயத்திலிருந்து வெளியேறியதால் வளைகுடா இராச்சியம் ஒரே ஏலத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. Read more »
எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்காக இலங்கை அணி வீரர்கள் இன்று (29) அதிகாலை நாட்டை விட்டு சென்றனர். இன்று காலை இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் இலங்கை அணி வீரர்கள் கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்ற சர்வமத நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் 3... Read more »
பிரபல கால்பந்து வீரர் பால் போக்பாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 30 வயதான போக்பா, பிரான்ஸ் கால்பந்து அணியில் முன்னணி வீரராக உள்ளார். Read more »
சர்வதேச ஆடவர் ரி20 கிரிக்கெட் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையினை நமீபியாவின் ஜோன் நிகோல் லோஃப்டி-ஈடன் (Jan Nicol Loftie-Eaton) படைத்துள்ளார். நேபாளத்தில் நடைபெறும் முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டத்தின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டினார். கீர்த்திபூரில் நேபாள அணியுடனான... Read more »
பங்களாதேஷ் அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்படுவார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றியது. இதில் ஹசரங்க தொடர் நாயகன் விருதை பெற்றார்.... Read more »
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட்... Read more »
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் வலைப்பந்துவீச்சாளராக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்களின் முகவராகச் செயற்படும் அமில கலுகலகே தனது சமூக ஊடகப் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும்... Read more »
தம்புள்ளையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான மூன்றாவது டி20 போட்டியின் இறுதி ஓவரில் நோ-பால் வழங்கத் தவறியதற்காக இலங்கை டி20 அணித் தலைவரும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளருமான வனிந்து ஹசரங்க, நடுவர் லிண்டன் ஹனிபாலை (Lyndon Hannibal) நேரடியாக சாடியுள்ளார். நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்... Read more »
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் , கம்பஹா மாவட்டத்தில் இருந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தே அவர் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்றெடுத்த அர்ஜுன... Read more »
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இலங்கை – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று தம்புளையில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இலங்கை அணி... Read more »

