பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் ஷகீபின் வங்கிக் கணக்குகள் பறிமுதல்

பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் ஷகீப் அல் ஹசனின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் அந்நாட்டு நிதிப் புலனாய்வுப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. பங்குச் சந்தையை கையாள்வது மற்றும் நிதி முறைகேடு தொடர்பான விசாரணையின் ஓர் அங்கமாக ஷகீப், அவரது மனைவி உம்மி அஹமது ஷிஷிர்... Read more »

தடையை குறைக்க திக்வெல்ல முயற்சி

ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோசன் திக்வெல்ல தனது தடையை குறைக்கக் கோரி மேன்முறையீடு செய்யவுள்ளார். ஊக்கமருந்து எதிர்ப்பு மேன்முறையீட்டுக் குழுவுக்கு இது தொடர்பில் அவர் எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி எழுத்துமூல கோரிக்கையை தாக்கல்... Read more »
Ad Widget

IPL 2025: CSK அணியில் தோனி தக்கவைப்பு; புதிய விதிகள் என்ன?

IPL 2025: CSK அணியில் தோனி தக்கவைப்பு; புதிய விதிகள் என்ன? – அணிகளில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் முழு விபரங்கள் 2025ஆம் ஆண்டு IPL T20 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடுகிறார் என்று அந்த அணி தற்போது... Read more »

பந்து தலையில் பட்டதில் கிரிக்கெட் விளையாடிய மாணவி உயிரிழப்பு

கேரள மாநிலம் கோட்டக்கல் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில், கிரிக்கெட் பயிற்சியின் போது மாணவியின் தலையில் பந்து தாக்கியதில் மாணவி உயிரிழந்துள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரியா எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் பாடசாலையில் நடைபெற்ற கிரிக்கெட் பயிற்சியின்போது பந்தை எதிர்கொள்ள தயாராவதற்கு முன்பே... Read more »

ஜிம்பாப்வே கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் (டிசம்பர் மாதம்) ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு வெளியில் மேற்கொள்ளும் முக்கிய சுற்று பயணமாக இது அமைந்திருக்கிறது. இந்த தொடரின் டி20... Read more »

2024 பாலன் டி’ஓர் விருது: முதல் முறையான மான்செஸ்டர் சிட்டி வீரர் வெற்றி

2024 பாலன் டி’ஓர் விருதை மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஸ்பெயின் அணியின் மிட்ஃபீல்டர் ரோட்ரி வெற்றிகொண்டுள்ளார். சர்வதேச கால்பந்து உலகில் மிகவும் உயரிய விருதாக ‘பாலன் டி’ஓர் விருது’ கருதப்படுகிறது. இந்நிலையில், 68வது பாலன் டி’ஓர் விருது வழங்கும் விழா திங்கள்கிழமை மாலை பாரிஸில்... Read more »

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன் கிண்ணம் சிங்கப்பூர் வசமானது

தொடர்ந்து 3ஆவது முறை சம்பியனாகும் வாய்ப்பை இழந்தது இலங்கை அணி ஆசிய வலைப்பந்து சம்பியன்சிப் போட்டியில் சிங்கப்பூருக்கு எதிரான இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் இலங்கை 64–67 என்ற புள்ளிகளால் தோல்வியை சந்தித்தது. இறுதிப் போட்டி வரை தோல்வியுறாத அணியாக முன்னேறிய இலங்கை, நேற்று... Read more »

மதிப்புமிக்க பாலன் டி’ஓர் விருது வழங்கும் நிகழ்வு இன்று!

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான பாலன் டி’ஓர் (Ballon d’Or) விருது வழங்கும் நிகழ்வானது திங்கட்கிழமை (28) நடைபெறவுள்ளது. 68 ஆவது முறையாக நடத்தப்படும் மதிப்பு மிக்க இந்த விருது வழங்கும் நிகழ்வானது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் திங்கட்கிழமை மாலை நடைபெறும். பிரமாண்டமான இந்த... Read more »

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: கடினமான பாதையில் இலங்கை!

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பானது இலங்கைக்கு கடினமாக காணப்படுவதாக ஐசிசி கணித்துள்ளது. தற்சமயம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை 55.56% புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான தலைகீழான... Read more »

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் புதிய மாற்றம்!

பாகிஸ்தான் அணியின் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய அணித்தலைவராக முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக தற்போது முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.... Read more »