பிரேஞ்சு ஓபன் டென்னிஸ்: கால் இறுதிக்கு தகுதியான ஜோகோவிச்

பிரேஞ்சு ஓபன் டென்னிஸ் பாரிஸில் நடைபெற்று வருகிறது. அதில், உலகின் முதல் நிலை வீரரும் 24 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றவருமான செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச் நான்காவது சுற்றில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ செருன்டோலோவுடன் மோதினார். இந்தப் போட்டியில் 6-1,5-7,3-6 7-5,6-3 என்ற செட்... Read more »

ரி-20 உலகக் கிண்ணத்திற்கான பரிசுத்தொகை அறிவிப்பு: வரலாற்றில் அதிக்கூடிய பரிசுத்தொகை

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இதன்படி,டி20 உலகக் கிண்ணத் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கிண்ணத்... Read more »
Ad Widget

டி20 உலகக் கிண்ணம் – தென்னாப்பிரிக்க அணி வெற்றி

டி20 உலகக் கிண்ணத் தொடரின் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி டி20 போட்டியொன்றில் பெற்றுக்கொண்ட குறைந்தளவு ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது. நியூயோர்க்கில் இன்று (03) நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில்... Read more »

T20 உலகக் கிண்ணம்: நமீபியாவின் ரூபன் டிரம்பெல்மேன் புதிய சாதனை

T20 உலகக் கிண்ண தொடரின் ஓமனுக்கு எதிரான போட்டியில் நமீபியா வீரர் ரூபன் ட்ரம்பெல்மேன் புதிய சாதனை படைத்துள்ளார். இதன்படி, முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த... Read more »

டி20 உலகக் கோப்பை: 2-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. நேற்றிரவு நடைபெற்ற 2-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை... Read more »

வெற்றியுடன் டி20 உலகக்கோப்பை தொடரை தொடங்கிய அமெரிக்கா

9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இலங்கை நேரப்படி இன்று தொடங்கியது. தொடக்க போட்டியில் அமெரிக்கா – கனடா அணிகள் மோதின.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனக் படேல்... Read more »

உலகக் கிண்ண கிரிக்கெட் : ஐ.சி.சி.யிடம் முறைப்பாடு செய்துள்ள இலங்கை, தென்னாபிரிக்கா, அயர்லாந்து அணிகள்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் தமது பயிற்சிகளை நிறைவுசெய்து புளோரிடாவிலிருந்து நியூயோர்க் செல்லும் வழியில் இடையூறுகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடும் வெயிலான காலநிலைக்கு மத்தியில் போட்டியை நிறைவுசெய்ததன் பின்னர் இலங்கை மற்றும் அயர்லாந்து வீரர்கள்... Read more »

தண்டர்ஸ் அணியின் உரிமையாளருக்கு மீண்டும் விளக்கமறியல்

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லங்கா பிரீமியர் லீக் தொடரின் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மானின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 07ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே... Read more »

குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாவட்ட ஆண்கள் அணி சாதனை

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட வீர வீராங்கனைகளில் ஆண்கள் அணி முதலாம் இடத்தினையும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 24,25,26 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட முள்ளி/வித்தியானந்தா கல்லூரி உள்ளரங்கில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றிருந்தது.... Read more »

சவுதி புரோ லீக்: கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகத்தான சாதனை

போர்த்துகல் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி புரோ லீக்கில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பருவத்தின் அல் நாசரின் கடைசி ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்தார், இதன் மூலம் இந்த பருவத்தில்... Read more »