திருநெல்வேலி Ucmas மாணவர்கள் உலககிண்ண போட்டியில் சாதனை 2024ம் ஆண்டின் திருநெல்வேலி UCMAS இன் சர்வதேச மனக் கணிதப் போட்டி Ucmas உலககிண்ணபோட்டி சாதனை அணியினை அறிவிக்கின்றோம். 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி சனிக்கிழமை இந்திய தலைநகர் புது டில்லி யில்... Read more »
ஷகிப் அல் ஹசனுக்கு தடை! பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரம் ஷாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) ஐசிசி-அங்கீகரிக்கப்பட்ட தேசிய கூட்டமைப்புகளால் நடத்தப்படும் அனைத்து போட்டிகளிலும் பந்து வீசுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவற்றில் உள்நாடு மற்றும் சர்வதேசப் போட்டிகளும் அடங்கும்... Read more »
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இடது கை ஆல்-ரவுண்டர் பாகிஸ்தானுக்காக 55 ஒருநாள் மற்றும் 75 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். Read more »
2034 ஃபிஃபா உலகக் கிண்ணம் சவுதி அரேபியாவில்! உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான 2034 ஆம் ஆண்டுக்கான “ஃபிஃபா” (FIFA) உலகக் கிண்ணம் சவுதி அரேபியாவில் நடைபெறும் என்று பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு புதன்கிழமை (11) அறிவித்தது. 2034 “ஃபிஃபா” உலகக் கிண்ண... Read more »
திக்வெல்லவின் போட்டித் தடை குறித்த அறிவிப்பு! இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கான மூன்று வருடங்கள் போட்டித் தடையானது மூன்று மாதங்களாக கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட அவர் தகுதி பெறுகிறார். ஊக்கமருந்து... Read more »
ஜார்ஜ் பூங்கா செயின்ட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 109 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 348 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது போட்டியின் நான்காம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு... Read more »
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பங்களாதேஷ் சாம்பியனானது Read more »
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) புதிய தலைவராக ஷம்மி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கவுன்சில் (SLC) அறிவித்துள்ளது. ஷம்மி சில்வா அடிமட்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதையும், கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார். ஆசிய கோப்பைக்கான சாதனை வர்த்தக ஒப்பந்தங்கள்... Read more »
தேசிய போட்டிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து இரு பாடசாலைகள் தெரிவு கொழும்பு ஸாஹிரா கல்லூரி நடாத்தும் Soccer 7s உதைபந்தாட்ட போட்டிக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் இரண்டு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. தகுதி காண் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்று இப்பாடசாலைகள் முன்னேறியுள்ளன. கிழக்கு மாகாண... Read more »
தோனியுடன் பேசி 10 வருடமாகிவிட்டது – ஹர்பஜன் சிங் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் பேசி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். தனக்கு மரியாதை அளிப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை கொடுப்பேன் என்று கூறியுள்ள அவர், தங்களுக்குள்... Read more »

