நாட்டில் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் பல காரணிகளை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய Ranjith Siyambalapitiya தெரிவித்துள்ளார். இதேவேளை, இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள்... Read more »
தாயைத் தாக்கி விட்டு மகன் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. புதுக்குடியிருப்புப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றெட்பானா, மாணிக்கபுரம் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணேசன் கேதீஸ்வரன் (வயது-33) என்பவரே நேற்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள மகனுக்காக தாய் ஒருவர் போதை பொருள் கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதனால் அத் தாயார் கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு கைதாகிய அப் பெண் களுத்துறை விலேகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என... Read more »
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முதற்கட்டமாக வாடிக்கையாளர் கொடுப்பனவுகளுக்கான QR குறியீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தலைமையில் கம்பஹா மீன்பிடி கூட்டுத்தாபன விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனம் SLT... Read more »
திருகோணமலை -ஈச்சிலம்பற்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஈச்சிலம்பற்று பொலிஸாருடன் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இணைந்து சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். அதன்படி நேற்றிரவு வெருகல் வீதித்தடையில் மேற்கொண்ட சோதனையின் போது குளிரூட்டப்பட்ட லொறியில் இருந்து 50 கிராம் 220 மில்லி கிராம்... Read more »
கிளிநொச்சி கோணாவில், யூனியன் குளம் பகுதி இளைஞர்களை இன்று காலை சந்தித்து கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடினார். குறிப்பாக நெல் சிறுபோக அறுவடைக்கு தயாராகவுள்ள நிலையில் நெல்லுக்கான நிரந்தர விலை நிர்ணயம் செய்து தருமாறும், சிறு... Read more »
பாணந்துறை, வேகட பிரதேசத்தில் இளைஞன் ஒருவரை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கதிர்காமம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த போதே சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை (13) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக வாள்வெட்டு கடந்த... Read more »
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக நிலையில் இலங்கையில் எரிபொருட்களின் வேலைகள் குறையுமா என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதன்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 27 சென்ட்கள் அல்லது 0.4% குறைந்து, 00.19 GMT மணிக்குள் ஒரு பீப்பாய் 74.01 அமெரிக்க டொலர்களாக பதிவானது. யு.எஸ்.... Read more »
இலங்கையில் உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களை கற்பிப்பதற்கு பல ஆசிரியர்கள் அதிகளவான பணத்தினை வசூலிப்பதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளனர். குறிப்பாக ஒரு பாடத்திற்கு மாதாந்த கட்டணமாக 3 ஆயிரத்து 500 ரூபா தொடக்கம் 4 ஆயிரம் ரூபாவரை பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மாதாந்தக்... Read more »
ஜனசக்தி குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம் அட்டையை அவரது மனைவியிடம் வழங்க முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம்... Read more »

