தனியார் நிறுவனமொன்றின் 300 கோடி மோசடியை மறைத்த முன்னாள் ஜனாதிபதிகள்..! மாகம்புர துறைமுக முகாமைத்துவ தனியார் நிறுவனம் தரமற்ற எண்ணெயை கொள்வனவு செய்ததன் மூலம் ஏற்பட்ட 300 கோடிக்கு மேலான நட்டத்தை முன்னாள் ஜனாதிபதிகள் மூவர் மறைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாகம்புர துறைமுக... Read more »
பொலிஸாரால் தாக்கப்பட்டு முகாமையாளர் பலி ; 3 பொலிஸாருக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை..! பொலன்னறுவையில் 2004ஆம் ஆண்டு ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பொலிசாருக்கு பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி, ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து... Read more »
இலங்கையில் அரசியல் தலைவர்களும் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்..! சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை அரசியல் வரலாற்றில் ஆளும், எதிர்க்கட்சி தலைவர்கள் அகால மரணமடைந்தவர்களாக அல்லது கொலை முயற்சியிலிருந்து தப்பியவர்களாகவே உள்ளனர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். காலியில் நேற்று ஐக்கிய... Read more »
கடந்த காலங்களில் இந்தியாவை விமர்சித்தவர்கள் இன்று , இந்தியாவின் நலன்களுக்காக செயற்படுகின்றனர்..! கடந்த காலங்களில் இந்தியாவை விமர்சித்து வந்த அநுர குமார, ஜனாதிபதி ஆன பின்னர் , இந்தியாவின் நலன்களுக்காக செயற்படுகின்றார். ஜனாதிபதியாக கடமையேற்று 24ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் ,... Read more »
ராஜபக்ஷ குடும்பத்தினரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது..! மஹிந்த, கோட்டாபய, பஸில், சமல், நாமல் என ராஜபக்ஷ குடும்பத்தினர் பெரும் குற்றவாளிகள். அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. உரிய தண்டனைகளை அவர்கள் அனுபவித்தே தீருவார்கள் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ... Read more »
நான்கு கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ அதிகாரி கைது..! நான்கு கொலைகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் மட்டும் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குறித்த சந்தேக... Read more »
13 கட்டியடிக்க இந்தியா குத்தி முறிகின்றது..! பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது. புதிய எல்லை நிர்ணய செயல்முறை சிக்கலானது நீண்ட காலமாக இருப்பதால், அடுத்த தேர்தலுக்கு 1988 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்... Read more »
ஜனாதிபதிகள் சலுகை நீக்கம் அரசியல் பயங்கரவாதமா.? அரசியல் கலாசார மாற்றமா.? நாமல் ராஜபக்சவின் எதிர்கால உயர்ச்சியை மையப்படுத்தி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ள அரசியல் பயங்கரவாதமும், இதனை மறுதலிக்கும் வகையிலான அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ள அரசியல் கலாசார மாற்றமும், சில வருடங்களுக்கு தொடரப்போவதாக எதிர்பார்க்கப்படும்... Read more »
அங்கிகாரம் பெற்ற மற்றும் சுயாதீனமான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்..! ஊடகவியலாளர் லின்ரன் அறிக்கை இலங்கையில் ஊடகவியலாளர்கள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் அதாவது அங்கீகாரம் பெற்ற மற்றும் சுயாதனமான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட... Read more »
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் விபத்தில் காலமானார்..! ஆழ்ந்த அனுதாபங்கள் திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் சம்பூரிலிருந்து மரணச்... Read more »

