ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளையும் அதன் நிர்வாகத்தையும், விமான நிலைய நடவடிக்கைகள் மற்றும் அதன் நிர்வாகத்தின் 49 சதவீத பங்குகளையும் முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்குவதற்கான விலைமனுக்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஸ்ரீலங்கன்... Read more »

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தனியார் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருளை வழங்காமையால் இன்று (29) 80% தனியார் பேருந்துகளே சேவையில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். தனியார் பேருந்து கடந்த மாதம் எரிபொருள் வழங்கப்பட்ட போதிலும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் எரிபொருள்... Read more »
Ad Widget Ad Widget

மின்கட்டண உயர்வு குறித்து எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

மக்களுக்கு மின்கட்டண அதிகரிப்பு சிரமமாக இருந்தாலும், சபையின் செலவுகளை பார்க்கும் போது இது தவிர்க்க முடியாதது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்... Read more »

நியமனம் கிடைக்காத பட்டதாரிகள் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

பல்வேறு காரணங்களால் நியமனம் கிடைக்காத பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள்... Read more »

கனடாவில் வாழும் தமிழர்களிடம் சாணக்யன் விடுத்துள்ள வேண்டுகோள்!

இலங்கையினை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். கனடாவில் இடம்பெற்ற தமிழ் தெரு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு... Read more »

போலி ஆவணங்களுடன் இலங்கை வந்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

இலங்கை கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்த பங்களாதேஷ் பிரஜை ஒருவரை நாடு கடத்துவதற்கு கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த நபர் குவைத்தில் இருந்து அல் ஜசீரா விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதனை தொடர்ந்து,... Read more »

அனுமதிப்பத்திரமின்றி தேக்கு மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட நால்வர் கைது!

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகளை கடத்திச்செல்ல முற்பட்ட நால்வர் வண்ணாத்துவில்லு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகள் 3 லொறிகளில் கடத்திச் செல்லப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமை வண்ணாத்திவில்லு நகரில் வைத்து லொறிகளை நிறுத்தி சோதனைகளை... Read more »

இலங்கைக்கு நிலக்கரி வழங்க ஐக்கிய அரபு இராச்சிய நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

இதனையடுத்தே ஒரு மெட்ரிக் தொன்னுக்கு 328.22 அமெரிக்க டொலர் என்ற சிறந்த விலையை வழங்கிய ஐக்கிய அரபு இராச்சிய நிறுவனத்துக்கு நிலக்கரி விநியோகத்துக்கான உரிமம் வழங்கப்படவுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே இலங்கையின் எரிபொருள் துறையில் விநியோகத்தை மேற்கொண்டு வரும் நிறுவனமாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸைத்... Read more »

உயர்தர பரீட்சையில் தமிழ் மொழி மூலம் மட்டக்களப்பு மாணவன் சாதனை!

2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி துறையில் முதலாம் இடத்தினைப்பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார். மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியை சேர்ந்த... Read more »

யாழில் போதை பொருள் வியாபாரி கைது!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் இன்று கோண்டாவில் ரயில் நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும்... Read more »