விடுமுறை வழங்காத காரணத்தால் வேலையை இராஜினாமா செய்த பொலிஸ் கான்ஸ்டபிள்

பொலன்னறுவையில் ஆராச்சிக்கட்டுவ பகுதி பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்க விடுமுறை வழங்கப்படாத காரணத்தினால் தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார். பொலன்னறுவை, புலஸ்திகம பிரதேசத்தில் வசிக்கும் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பொலிஸ் சேவையில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக... Read more »

பள்ளத்தாக்கில் விழுந்த வேன்

ஹட்டன் – ‌நுவரெலியா பிரதான வீதியில் வேன் ஒன்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிந்துலை சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் இன்று (26) காலை 5 மணி அளவில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதி... Read more »
Ad Widget

தங்கத்தின் இன்றைய நிலவரம்

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய தங்க விலை அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து... Read more »

ரயிலின் மிதிபலகையில் பயணித்தவருக்கு நிகழ்ந்த சோகம்!

ரயிலின் மிதிபலகையில் நின்று பயணித்த நபர் ஒளி சமிக்ஞை கம்பத்துடன் மோதி படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது. மருதானையில் இருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதத்தின் மிதிபலகையில் நின்று பயணித்தபோதே வெள்ளிக்கிழமை (25) பிற்பகல் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக... Read more »

பொலிஸ் கான்ஸ்டபிளுடன் உறவு வைத்தவருக்கு நேர்ந்த கதி!

பொலிஸ் கான்ஸ்டபிளுடன் உறவு கொண்டிருந்த நபர் ஒருவரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் மற்றும் அவருடன் நட்பு கொண்டிருந்த மற்றுமொருவருமே 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றம்... Read more »

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சீன பிரஜைக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கொழும்பில் சட்டவிரோதமாக சீன முத்திரையிடப்பட்ட சிகரெட்டுகளை விநியோகம் செய்த சீன பிரஜைக்கு கோட்டை நீதவான் ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இலங்கையில் விற்பனை மற்றும் நுகர்வுக்கு முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ள சீன முத்திரையிடப்பட்ட சிகரெட்டுகளை விநியோகித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட, சீன நாட்டவரை... Read more »

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக... Read more »

முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் காலமானார்

முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா இன்று (26) அதிகாலை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரான இவர் அண்மையில் நாடு பூராகவும் கட்சி புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் சம்மாந்துறை... Read more »

மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம்!

நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மின் உற்பத்தி கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன், மின் உற்பத்திச் செலவு அதிகரிப்பினால் மீண்டும் மின்வெட்டுக்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் மாத தொடக்கத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் மின் உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகும் என இலங்கை மின்சாரசபை... Read more »

வயோதிப தாயை வன்புணர்வுக்கு உட்ப்படுத்திய மகன் கைது!

ரத்தோட்டையில் வயதான தாயை மகன் வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட மகனை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹியங்கனையில் வசிக்கும் 74 வயதான வயோதிப தாயொருவர் அவரது 54 வயது மகனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்... Read more »