திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது. இந்த உத்தரவு இன்று (22.09.2023) பிறப்பிக்கப்பட்டுள்ளது. தியாகதீபன் திலீபன் நினைவேந்தலை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸார் கடந்த (19.09.2023) ஆம் திகதி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.... Read more »

தனது மகனுக்கு இதுதான் பிடிக்கும்… நடிகர் விஜய்

நடிகர் விஜய் தனது மகன் சஞ்சய் குறித்து பல விஷயங்களை கூறியுள்ளது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் வெளியான வாரிசு படம் சரியான பெயரைக் கொடுக்காததால் குறித்த... Read more »
Ad Widget

நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் சேவை!

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசந்துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் (High Speed Passenger Ferry) இயக்குவதற்கான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர்... Read more »

வட மாகாணத்தில் 25000 குடும்பங்களுக்கு உதவித்திட்டம்

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் வடமாகாணத்தில் வீடற்ற 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற்கான அவசர நடவடிக்கைகள் ஆளுநரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அலுவலகத்தில் (22.09.2023) இன்று கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா... Read more »

பாதையை விட்டு விலகி வாய்க்காலுக்குள் பாய்ந்த வான்

மூதூர் – பச்சனூர் பகுதியில் வேன் ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் உள்ள வாய்க்காலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்துச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (22) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு – திருகோணமலை ஏ15 பிரதான வீதியூடாக திருகோணமலை நோக்கி பயணித்த... Read more »

பால்மாவிற்கான வரி அதிகரிப்பு!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பால்மா மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதேசமயம் இறக்குமதி வரி... Read more »

கொழும்பில் இருந்து வந்தவர்களின் மனு யாழில் நிராகரிப்பு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால், யாழ்.நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்து நினைவேந்தலுக்கு தடை விதிக்க நீதிமன்று மறுத்துள்ளது. கொழும்பில் இருந்து ஹெலி மூலம் யாழ்ப்பாணத்திற்கு நேற்று வியாழக்கிழமை வருகை... Read more »

நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை!

குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் வசித்து வந்த குறித்த நபர் கடத்தப்பட்டு, இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வீடொன்றில் வைத்து நபர் ஒருவர் தாக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவம் தொடர்பில் நேற்று (21) குருவிட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மருத்துவமனையில் உயிரிழந்த நபர்... Read more »

தேசிய எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ள சுகாதார தொழிற்சங்கங்கள்

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றைய நாளை தேசிய எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ளன. இதன்படி, இன்று முற்பகல் 11.30 முதல் மதியம் 1 மணிவரை நாட்டில் உள்ள 70 அரச வைத்தியசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்க அந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதில் வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவ... Read more »

காதலால் பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்!

காதல் தொடர்பின் அடிப்படையில் பாணந்துறை பிரபல பாடசாலை ஒன்றின் இரு பாடசாலை மாணவர்களை தலைக்கவசம் மற்றும் கைகளால் தாக்கியதாகக் கூறப்படும் நான்கு இளைஞர்களை தேடிவருகின்றனர். மாணவர்களை தாக்கிய நபர்களை கண்டுபிடிக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள்... Read more »