அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக பிறப்பு இறப்பு மற்றும் மரண சான்றிதழ்களில் தவறுகள் ஏற்படும் பட்சத்தில் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. உள்விவகார இராஜாங்க அமைச்சின் முன்னேற்ற கூட்டம் நேற்று (07.10.2023) இடம்பெற்ற போதே குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பதிவாளர்... Read more »
வீதிகளில் கடமையில் ஈடுபடுகின்ற காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்த காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். கொழும்பு –... Read more »
அநுராதபுரத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அநுராதபுரம் தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜாங்கனை நவசிரிகம பிரதேசத்தில் இக் கொலை நேற்று (07) மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் இளைய... Read more »
நாட்டின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் 51% வாக்குகளை மொத்த வாக்களாக பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஜனாதிபதித் தேர்தல் போரில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க... Read more »
மட்டக்களப்பில் நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அம்பிட்டிய சுமன ரதன தேரர் தலைமையிலான குழுவினர் பெரும் குழப்பத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், குறித்த போராட்டம் தொடர்பில் தகவல் திரட்ட வருகைத்தந்த பெண் ஊடகவியலாளரிடம் கடும் வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். இதற்கமைய போராட்டக்களத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதோடு வீதித் தடைகளும்... Read more »
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2022ஆம் ஆண்டிற்கான பொது பட்டமளிப்பு விழாவின் முதற்கட்ட நிகழ்வு நேற்றைய தினம் (07.10.2023) ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வுகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கத்தின் ஒருங்கிணைப்பில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வின் ஆரம்பக்கட்டமாக அதிதிகள் உட்பட பட்டம் பெறவிருந்த மாணவர்கள்... Read more »
மாத்தறையில் வெள்ளப்பெருக்கு காரணமாக மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் மின்சார வாரியம் தமக்கு தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மாத்தறை துணை மின் நிலையத்தில்... Read more »
அக்குரஸ்ஸ சமுர்த்தி வங்கியில் வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறச் சென்ற பெண் ஒருவரை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் தொடர்பில் மனித உரிமை அமைப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குறித்த சமுர்த்தி வங்கி முகாமையாளரையும் மற்றுமொரு உத்தியோகத்தரையும் பணி இடைநிறுத்த... Read more »
வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தமிழ்த் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் வெற்றுக் கதிரைகளைப் பார்த்து பேசுவதை எதிர்வரும் நாட்களில் குறைத்து ஒற்றுமையாக சபையின் உள்ளும் புறமும் தொடர்ந்து போராட தயாராக வேண்டும் 75 ஆண்டுகளாக பேசுகிறோம் மாற்றத்திற்குப் பதிலாக... Read more »
அதிபர் ஆசிரியர்களின் சம்பள நிலுவைகளை கோரி இம் மாதம் ஒக்டோபர் 24ஆம் திகதி கொழும்பு மத்திய கல்வி அமைச்சுக்கு முன்னாள் இடம் பெறும் பாரிய போராட்டத்தில் அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களை கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர்... Read more »

