பூஸா சிறைச்சாலையில் அதிரடி சோதனை

பூஸா சிறைச்சாலையில் அதிரடி சோதனை: 28 கைபேசிகள், 30 சிம் அட்டைகள், 35 சார்ஜர்கள் பறிமுதல்! ​பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சிறப்புக் காவல்துறை அதிரடிப்படை (STF) மற்றும் சிறைச்சாலையின் சிறப்புக் பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், கைபேசிகள், சிம் அட்டைகள்... Read more »

காணி வாங்க, விற்க என்று வரும்போது எம் பலருக்கும் தெரிந்த தெரியாத நில அளவுகள் இவை.

காணி வாங்க, விற்க என்று வரும்போது எம் பலருக்கும் தெரிந்த தெரியாத நில அளவுகள் இவை. நில அளவு பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று X தளத்தில் காணப்பட்ட பதிவு இது (மஞ்சள் படம்) பொதுவாக தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் நில அளவுகள். இலங்கையில்... Read more »
Ad Widget

வெளியானது சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள்..!

வெளியானது சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள்..! 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த விடயம் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதன்படி, மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின்... Read more »

பொன்சேகாவை இராணுவ தளபதியாக நியமித்தமைக்காகவே மஹிந்தவை தூக்கிலிட வேண்டும்..!

பொன்சேகாவை இராணுவ தளபதியாக நியமித்தமைக்காகவே மஹிந்தவை தூக்கிலிட வேண்டும்..! முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்... Read more »

இலங்கை சிறைகளில் 35 ஆயிரம் கைதிகள்..!

இலங்கை சிறைகளில் 35 ஆயிரம் கைதிகள்..! 2025 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை, நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 34,765 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 10,509 கைதிகளும், 24,256 சந்தேகநபர்களும் அடங்குவதாக நீதி... Read more »

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு: குறைப்புக்கு சட்டத்தில் இடமில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபாலா விளக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு: குறைப்புக்கு சட்டத்தில் இடமில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபாலா விளக்கம் ​பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலா அவர்கள், இலங்கை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அல்லது வாகனங்களை குறைப்பதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ ஜனாதிபதி சலுகைச் சட்டத்தின் கீழ் எந்த... Read more »

மிளகாய்த்தூள் என நினைத்து இரசாயனத்தை சுவைத்த 7 மாணவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதி!

மிளகாய்த்தூள் என நினைத்து இரசாயனத்தை சுவைத்த 7 மாணவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதி! ​தம்புள்ளையில் உள்ள பாடசாலை ஒன்றின் 7ஆம் தரத்தைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் இரசாயனப் பொருள் தாக்கம் காரணமாக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   ​மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐந்து ஆண் மாணவர்களும்... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த ஐ.நா. குழுவின் இலங்கை மீதான கண்டன அறிக்கைகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த ஐ.நா. குழுவின் இலங்கை மீதான கண்டன அறிக்கைகள் ​வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழு (CED), அதன் அண்மைய அமர்வுக்குப் பிறகு, இலங்கையின் நிலைமை குறித்து அதன் கவலைகள் மற்றும் பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையை இன்று... Read more »

லசந்த கொலையின் பின்னணியில் பொன்சேகா..!

லசந்த கொலையின் பின்னணியில் பொன்சேகா..! ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்ய குழுவை அனுப்பியவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா என மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே... Read more »

தாஜுதீன் கொலையுடன் “மீகசாரே கஜ்ஜா” தொடர்பு

தாஜுதீன் கொலையுடன் “மீகசாரே கஜ்ஜா” தொடர்பு ​வசீம் தாஜுதீன் கொலையுடன், சமீபத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் படுகொலை செய்யப்பட்ட அனுர விதானகாமகே (“மீகசாரே கஜ்ஜா”)-வுக்குத் தொடர்பு இருப்பது குறித்த புதிய தகவலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) வெளியிட்டுள்ளது. ​ரக்பி வீரர் வசீம் தாஜுதீன்... Read more »