ஜனாதிபதி மல்வத்து பீடத்திற்கு விஜயம்..! ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இன்று (06.12.2025) காலை மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார். நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு... Read more »
நீர் விநியோகம் 90 சதவீதம் வழமைக்கு..! அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90 சதவீதமானவை தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். அனர்த்த நிலைமை காரணமாக... Read more »
71 நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக அறிவிப்பு..! நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்வதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் தற்போது நிரம்பியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின்... Read more »
மலையகத்தை சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை..! ஜனாதிபதி அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (06) முற்பகல் நடைபெற்ற... Read more »
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை..! நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு... Read more »
மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா..! சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் வரை அதிகரித்துள்ளது. இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், இதற்கு முன்னர் 675,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள்... Read more »
நாளைய வானிலை..! நாளை அதாவது 07.12.2025 அன்று இலங்கையின் தென்மேற்கு பகுதியை மையமாகக் கொண்டு வளிமண்டல தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. அத்தோடு அதிக ஈரப்பதன் கொண்ட கீழைக்காற்றுக்களின் வருகையும் இருக்கும். எனவே நாளை முதல் (07.12.2025) எதிர்வரும் 14.12.2025 வரை நாடு முழுவதும்... Read more »
உயிரிழப்புகள் 607 ஆக அதிகரிப்பு! – கடந்த இருபது ஆண்டுகளில் மிக மோசமான அனர்த்தம் ! கடந்த இருபது ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை அனர்த்தமான ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் இன்று... Read more »
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சிறப்பு உரை ! அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, சிறந்த தேசத்தை உருவாக்க அரசுக்கு கடமை உண்டு: ஜனாதிபதி அநுர குமார அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிறந்த வாழ்க்கையை உறுதிப்படுத்தும் வகையில், தற்போதைய தேசத்தை விடச் சிறந்த ஒரு தேசத்தைக் உருவாக்குவது அரசாங்கத்தின்... Read more »
மொரகஹகந்த நீர்த்தேக்கம் நிரம்பும் அபாயம்: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க கோரிக்கை! மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது 97.87% ஆக உயர்ந்துள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்னும் சில நாட்களுக்கு மழை தொடர்ந்தால், இந்த நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்புவதற்கான வாய்ப்புகள்... Read more »

