இலங்கைக்கு சிவப்புக் கொடிகாட்டிய சர்வதேச சமூகம்

அரசியலமைப்பு பேரவையின் விவகாரங்களில் தன்னிச்சையாக தலையிட்டு அரசியலமைப்பை மீறிய காரணத்தின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு எதிராக பதவி நீக்கம் செய்ய சந்தர்ப்பம் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுதந்திர மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினரமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற... Read more »

அனுராதபுரம் வைத்தியசாலையில் தீ

அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான மெத்சிறி செவன கட்டிட வளாகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அனுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து... Read more »
Ad Widget

குறுஞ்செய்திகளுக்கு வரி அறவிட தீர்மானம்..

அலைபேசி குறுஞ்செய்திகளுக்கு (SMS) வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும் எனவும் கூறியுள்ளார். அரச வருமானத்தை அதிகரிப்பதற்காகவே இந்த வரி... Read more »

கனடாவுக்கு போலி கடவுச்சீட்டுடன் செல்ல முயன்ற யாழ். இளைஞன் கைது

போலியான கடவுச்சீட்டுடன் கனடாவுக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் இலஙகை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் நேற்று(10) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த இளைஞனை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ்... Read more »

ரணிலுடன் எக்காலத்திலும் கூட்டணி இல்லை சஜித்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எக்காலத்திலும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தாம் ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டு வருகின்றன.... Read more »

பங்களாதேஷ் தம்பதியிடம் கொள்ளையடித்த இருவர் கைது

இலங்கைக்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் தம்பதியரிடம் கிருலப்பனை பிரதேசத்தில் கொள்ளையடித்த இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் மூன்று பென்டன்ட்களை அவர்கள் திருடியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், சந்தேகநபர்கள் கொள்ளையடிக்கப்பட்ட தங்கப் பொருட்களை செட்டியார்... Read more »

இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி நானே ஜனக்க ரத்நாயக்க

இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி நான் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் வர்த்தமானி மூலம் தனது வேட்புமனுவை... Read more »

விவசாயிகளின் உர கொள்வனவுக்கு 10 பில்லியன் ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு தேவையான உரங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு 2.3 பில்லியன் ரூபா வழங்கப்பட்டு விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். இதன்படிஇ அரசாங்கம் வழங்கவுள்ள 10... Read more »

மின் கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். தற்போதைய மழைவீழ்ச்சி மற்றும் நிலக்கரியின் விலை குறைப்பு என்பவற்றை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின்... Read more »

தபால் தொழிற்சங்க போராட்டத்தால் அவதியுறும் மக்கள்!

யாழ்ப்பாணம் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. குறித்த போராட்டம் தபால் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் செயற்பாட்டுப் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு காணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டமானது நாளை (12.10.2023) நள்ளிரவுடன்... Read more »