இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் இயங்கும் சில பாடசாலைகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். போதைப் பொருட்கள் தரகர்கள் மூலமாக இந்த பிள்ளைகளின் கைகளுக்கு செல்கின்றன. சில மருந்தகங்களில் விற்பனை... Read more »
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருப்பதால் அவர்கள் எனது சேவையை எதிர்பார்க்கின்றனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். மக்கள்... Read more »
சுகாதாரப் பாதுகாப்பு, டெங்கு தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் கியூபாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. பிரதமர் தினேஸ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் ஹென்ரேஸ் மர்சலோ கொன்சிலாஸ் (Andrés Marcelo González) இடையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே... Read more »
15 இல் இருந்து 18 வீதமாக வற் வரியை அதிகரித்து நாட்டையே வங்குரோத்தாக்கிய ஜனாதிபதியின் எடுபிடிகளும் 7 மூளைகளை கொண்ட காக்கைகளுக்கு மைனாக்களும் மீண்டும் எழுச்சி பெற கடும் பிரயத்தனம் எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி,... Read more »
ஆளும் கட்சியின் அங்கம் வகிக்கும் சுமார் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். இவர்கள் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள்... Read more »
ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதா என்பது சம்பந்தமான அரசாங்கத்திற்குள் இருந்து வந்த கருத்து முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். கடந்த காலம் முழுவதும் அரசாங்கத்திற்குள் ஒரு... Read more »
நீர்கொழும்பு கடற்பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1,143 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் நேற்று (17) கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், சந்தேகத்தின் பெயரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய இரண்டு இயந்திர படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33... Read more »
நாடளாவிய ரீதியில் வனவிலங்கு அதிகாரிகள் இன்று (18) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். வனவிலங்கு அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வனவிலங்கு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக்க... Read more »
இறக்குமதி செய்யப்பட்ட 10 மில்லியன் முட்டைகளை இன்று (18) முதல் சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதியுடன் உரிய முட்டைகள் லங்கா சதொச நிறுவனத்திற்கு இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம்... Read more »
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், நீதிமன்ற நீதவான்கள் 54 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீதிச்சேவை ஆணைக்குழு உரிய இடமாற்றங்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வருடாந்த இடமாற்றங்களின் கீழ் சேவைத் தேவைகளின் அடிப்படையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.... Read more »

