வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. உரிய முறைமைகளின் படி, தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றால், நாடு கடந்த பிரச்சினைகளில் தலையிட முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட... Read more »
தனது 15 வயதான மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய பொலிஸ் சார்ஜன்டை நாரம்மல பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் களப்படை தலைமையகத்தில் சேவையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்டே இவ்வாறு நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். நாராம்மல தெமடகஹாவெல பிரதேசத்தை சேர்ந்த இந்த சந்தேக நபர் கடந்த... Read more »
கொழும்பு – ஆமர் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. Read more »
கடலோர மக்களுக்கு அலைகள் ஒன்றும் புதிதல்ல. ஆனால், 19 ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் பண்டிகை நிறைவுற்று இதே போன்றதொரு நாளில் ஏற்பட்ட அலையானது அத்தனை உயிர்களை காவுகொள்ளுமென யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் கடல்பகுதியில் அதிகாலை திடீரென நிலநடுக்கம்... Read more »
நாளை முதல் நாட்டின் பல மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்... Read more »
மூன்று மாத ஆலோசனை செயல்முறையை நடத்த வேண்டும் என சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தினாலும் ஜனவரி 23 ஆம் திகதி ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.... Read more »
023 – 2024 ஆம் ஆண்டிற்கான ஸ்ரீ பாத யாத்திரை சீசன் நாளை (26) உந்துவப் பொஹோ அன்று ஆரம்பமாகும் என ஸ்ரீ பாத நிலையத் தலைவர் சப்ரகமுவ மாகாண பிரதம சங்கத் தலைவர் பெங்கமுவே தம்மதின்ன நஹிமியோ தெரிவித்தார். பெல்மதுல்ல கல்பொத்தாவெல ஸ்ரீ... Read more »
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவ சபையினை நியமிப்பதற்கு தீமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, புதிய தலைமைத்துவ சபைக்கு சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனிடையே, எதிர்வரும் தேர்தலில் போட்டியிடாத ஒருவரை ஐக்கிய தேசியக்... Read more »
ஹபரணை புகையிரத நிலையத்திற்கு இன்று (25) காலை காட்டு யானை ஒன்று வந்துள்ளதால் குறித்த புகையிரத நிலைய பயணிகள் பதற்றமடைந்துள்ளனர்.. குறித்த காட்டு யானை காலை 09.30 மணியளவில் ஹபரணை புகையிரத நிலையத்திற்கு வந்துள்ளதுடன், புகையிரதங்களுக்கோ அல்லது பயணிகளுக்கோ தீங்கு விளைவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. Read more »
14 வயதான சிறுமியுடன் காதல்வயப்பட்ட 16 வயதான பிக்கு, அச்சிறுமியை மீரிகம பிரதேசத்தில் உள்ள விஹாரைக்கு அழைத்துச் சென்று, அங்கு நான்கு நாட்கள் தடுத்துவைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பிக்குவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் அவரை, ஜனவரி 4ஆம் திகதி... Read more »

