கிறிஸ்மஸ் கொண்டாட வந்த அழையா விருந்தாளியால் பதற்றம்

ஹபரணை புகையிரத நிலையத்திற்கு இன்று (25) காலை காட்டு யானை ஒன்று வந்துள்ளதால் குறித்த புகையிரத நிலைய பயணிகள் பதற்றமடைந்துள்ளனர்..

குறித்த காட்டு யானை காலை 09.30 மணியளவில் ஹபரணை புகையிரத நிலையத்திற்கு வந்துள்ளதுடன், புகையிரதங்களுக்கோ அல்லது பயணிகளுக்கோ தீங்கு விளைவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin