சீனாவின் பங்களிப்பு இன்றி கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இலங்கை வெற்றி பெறுவது கடினமானது என்பதை ஜப்பான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய கடன் வழங்குநராக சீனா காணப்படுகின்றமையே இதற்கு காரணமென ஜப்பான் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. சீனா, இந்தியா மற்றும் ஜப்பான்... Read more »
பிரதான எரிபொருள் விற்பனை நிலையங்கள் எரிபொருள் விலைகளை இன்று முதல் அதிகரித்துள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாதென போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம இது தொடர்பில் கூறுகையில், ”எரிபொருள் விலைகள் இன்று காலைமுதல் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கப்பட்டுள்ளன. என்றாலும், அதற்கு... Read more »
பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது. பாடசாலை ஆரம்பிக்கும் போதே இந்த சதவீதம் குறித்து பெற்றோருக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் லலித் பெர்னாண்டோ தெரிவித்தார். வற் வரி அதிகரிப்பு இன்று (01)... Read more »
இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு என்ற இன்றைய அடையாளத்தில் இருந்து, “இலங்கை ஒரு சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு”, “பெளத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க நாடு” என்ற அடையாளங்களை நோக்கி பயணிப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற... Read more »
சந்தையில் மரக்கறிகளின் விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில் சில மரக்கறிகளின் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. பச்சை மிளகாயின் விலை இந்தநிலையில், பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், பச்சை மிளகாய் ஒன்றுக்கு 15 முதல்... Read more »
புத்தளத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை விலக்கச் சென்ற இளைஞன் மீது கத்தியால் குத்தியதில், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தள தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் மஸ்ஜிதில் இன்று (2024.01.01) இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் குறித்த மோதல் ஏற்பட்டுள்ளது.... Read more »
பதுளை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள ஆற்றிலிருந்து, பிறந்து சில நாட்களேயான சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிசுவின் தாய் தொடர்பில் தகவல் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை... Read more »
லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி இன்று (1.1.2024) முதல் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127... Read more »
சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் மனம் கலங்கி நின்ற அம்மா பாடல் இந்த பாடலை பாடியவர் செந்தில் கணேஷ், பாடலுக்கான வரிகளை படைத்தவர் மணலாறு SR .சிவா மற்றும் இசையமைப்பாளர் சிவா பத்மயன் அவர்கள் ஆவார். இப்பாடல் தாயை நேசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும்... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கடத்த முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவன ஊழியரான குறித்த நபர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில்... Read more »

