‘அவலோகிதேஸ்வர போதிசத்வா’ என்று தன்னை அடையாளப்படுத்தி, சர்ச்சைக்குரிய போதனைகளை நடத்தி வந்த மஹிந்த கொடித்துவக்கு என்ற நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் சற்று முன்னர் கொழும்பு, பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான தீவிர... Read more »
400 சதவீத மின் கட்டண உயர்வால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறி, துபாய் போன்ற மலிவான கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் நாடுகளுக்கு சென்றுள்ளதாக நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை செலுத்த முடியாதுள்ள ஏழை... Read more »
கல்வான, பொதுபிட்டிய, பனாபொல பிரதேசத்தில் ஒன்பது வயது சிறுவன் இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவன் பாடசாலை ஒன்றில் நான்காம் வகுப்பில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொத்துபிட்டிய பொலிஸார் தெரிவிக்கையில்,... Read more »
அதிகரித்துள்ள முட்டை ஒன்றின் விலை எதிர்காலத்தில் மேலும் குறையும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அகுனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறைவடைந்துள்ள விலை சந்தையில் கடந்த காலங்களில் 65... Read more »
நாடளாவிய ரீதியில் ‘யுக்திய மெஹெயும’ நடவடிக்கையின் கீழ் நேற்று (14) முதல் இன்று (15) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 952 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசேட நடவடிக்கையின் போது பின்வரும் அளவுகளில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹெராயின் 276 கிராம் ஐஸ்... Read more »
நாட்டின் நிலைக்கு இயற்கையின் ஆசீர்வாதம் கிட்டட்டும்: எதிர்கட்சி தலைவர் சஜீத் பொங்கல் வாழ்த்து செய்தி நம் நாட்டில் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையால் ஏற்பட்ட சவால்களுக்கு இனம், மதம், ஜாதி, குலம் என்ற வேறுபாடின்றி இந்த சவால்களை நாம் எதிர்கொள்ளத் தேவையான இயற்கையின் ஆசீர்வாதங்கள் இந்தத் தைப்பொங்கள்... Read more »
கிழக்கு மாகாணத்தில்சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.... Read more »
களுத்துறை – களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 15 மற்றும் 16 வயதுகளையுடைய இரண்டு மாணவிகளும் 17 வயதுடைய மாணவரொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். களுத்துறை பன்வில மற்றும் தொடங்கொடை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்கள் தற்போது பிரேத... Read more »
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று வடக்கு மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, நுவரெலியா மாவட்டத்திலும் பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை, ரிதிமாலியத்தை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மதுபானசாலைகளும்... Read more »
இன்று தமிழர் தம்பாரம்பரிய நிகழ்வான பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். இதனடிப்படையில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது வாழ்த்துக்களை தமிழ் மொழியில் பேசி காணொளியாக வெளியிட்டுள்ளார். மேலும், ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் கோவிலுக்கும் சென்று விசேட பூஜை வழிபாட்டிலும் ஈடுபட்டுள்ளார். Wishing all... Read more »

