ஹட்டன் நகரில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் தென்னிந்திய நடிகைளை வரவழைத்த சம்பவமானது, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேசிய தைப்பொங்கல் விழா நிகழ்வில் தென்னிந்திய நடிகைகள் பங்கேற்றமை... Read more »
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதன்படி, குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உத்தரவு பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். முன்மொழியப்பட்ட... Read more »
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா பிரதி பொலிஸ்மா அதிபராக (DIG) பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன்படி, நிஹால் தல்துவ தொடர்ந்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரசாரத்தை பல நாடுகளுக்கு விரிவுபடுத்தவுள்ளோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். வவுனியாவில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவரும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் போராட்டம் ஆரம்பித்து நேற்று 7 ஆவது ஆண்டு நிறைவை அனுஷ்டித்திருந்தனர். இந்நிலையில் ஊடகங்களுக்கு... Read more »
2023 ஆம் ஆண்டு ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதுடன், 8 ஆயிரம் சைபர் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தின் போதெ அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.... Read more »
அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதி ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த கைதி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டபோதும் பெரும் முயற்சியை அடுத்து காப்பாற்றப்பட்டுள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 43 வயதுடைய தமிழ் கைதி ஒருவர் முதலையால் தாக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலைப் பகுதியில்... Read more »
நிகழ்நிலை காப்புச் சட்டம் மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் நிகழ்நிலை காப்புச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.... Read more »
எப்படியான சவால்கள் வந்தாலும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் கட்சியினருடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினருடன் கிராமங்களில் இயங்கும் எனவும் தமது கட்சி கிராமங்களுக்கு செல்வதை தடுக்கும் நோக்கிலேயே அரசியல் கட்சிகள் “ஊ” சத்தமிடுவதாகவும் நாமல் ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் வெளியில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன... Read more »
நிகழ்நிலை காப்புச் சட்டம் ராஜபக்சவினரை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட ஒன்றென ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நனின் பண்டார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இது... Read more »
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் பிக்கு ஒருவர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தேரர் மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானராம விகாரையில் கடந்த மூன்று மாதங்களாக வசித்து வந்துள்ளார். ஜோதிட வேலை செய்ய வந்த நால்வர்... Read more »

