ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களை பெற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் (150,000) அளவிலான அரச சேவையில் உள்ள உயர் அதிகாரிகள், ஊடக... Read more »
கட்சியின் நடவடிக்கைகள் சம்பந்தமாக பொய்யான செய்திகளை வெளியிடும் நபர்களை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்க முடியுமா என்பதை அறிந்துக்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கட்நத காலங்களில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள்... Read more »
பெப்ரவரி 04 இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து அமுல்படுத்தப்படவுள்ளது. இது பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கருத்து தெரிவித்த போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக்க... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணியொன்றை கட்டியெழுப்பும் பணிகள் தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றதுடன், இது தொடர்பில் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு வழங்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், முன்னாள்... Read more »
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வருகிறது. சுதந்திர தின கொண்டாட்டங்களை கருத்திற்கொண்டு போக்குவரத்து திட்டங்களை இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன்படி, காலி முகத்திடல் வீதி, கொள்ளுப்பிட்டி... Read more »
புத்தளம் – கற்பிட்டி, இப்பந்தீவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் சங்குகளை பிடித்த மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய கடற்படையினரால்... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகப் பதவியேற்றதன் பின்னர் சிவஞானம் சிறிதரன் ஐக்கியத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்திருப்பதை வரவேற்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியராகிய நாம், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் எம்முடன் இணைந்து பயணிக்க முன்வரவேண்டும் என்றும் வேண்டுகிறோம் என அழைப்பு விடுத்துள்ளது.ஜனநாயக தமிழ் தேசிய... Read more »
டுபாயில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ஒரு கோடி 37 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மருதானை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். குறித்த பெண்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான புதிய அரசியல் கூட்டணி இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. பொதுஜன பெரமுனவின் அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தலைமையில் இன்று காலை ஜா-எல நகரில் குறித்த கூட்டணியின் அங்குரார்ப்பணக் கூட்டம் நடைபெறவுள்ளது. புதிய கூட்டணியின் அங்குரார்ப்பண... Read more »
தாய்லாந்தின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) அடுத்த மாதம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். விஜயத்தின் நோக்கம் இந்த விஜயத்தின் போது அவர் இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் (FTA) உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பெப்ரவரி 3... Read more »

