இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கப்பல் சேவை பெப்ரவரி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாகப்பட்டினம்- காங்கேசன்துறைக்கும் (கேகேஎஸ்) இடையிலான குறித்த பயணிகள் படகு சேவை பெப்ரவரி 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. பெப்ரவரி... Read more »
பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய வேலைத்திட்டத்துடன் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்பட உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். வெயங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிகாரிகளுடன் இடன்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர்... Read more »
முன்னாள் அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தலைமையிலான நிதிஹஸ் ஜனதா சபாவ (சுயாதீன மக்கள் சபை) கட்சியை புத்துயிர்ப்பூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிதஹஸ் ஜனதா சபாவ கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது சுமார் 12க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், டளஸ் தலைமையிலான குறித்த கட்சியில் இணைந்து கொண்டிருந்தனர்.... Read more »
முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, அரசியல் அநாதை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. முன்னாள் அமைச்சர் டளஸ் அலஹப்பெரும, பொதுஜன பெரமுண கட்சியில் இருந்து சுயாதீன மக்கள் சபை (நிதஹஸ் ஜனதா சபாவ)யை உருவாக்கிய போது அதில் டிலான் பெரேரா, ஜீ.எல்.... Read more »
தெருவோர குழந்தைகளை அரசாங்கத்தின் பொறுப்பில் எடுத்து, தகுந்த பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தொடரும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும்போது, பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா... Read more »
முப்படையினரின் சீருடைகள் போன்ற ஆடைகளை அணிந்தாலோ அல்லது அடையாளத்தினை பயன்படுத்தினாலோ விதிக்கப்படும் தண்டப்பணம் 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட குற்றவியல் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.... Read more »
பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் தீர்மானித்துள்ளனர். தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில் ஏறக்குறைய முப்பது வீதமானோர் அவ்வாறான தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான எம்.பி.க்கள் அதிக பணம் செலவழித்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளதாகவும்... Read more »
சீன அரசாங்கத்தின் உதவியுடன் கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ள 1,996 வீடுகளைக் கொண்ட திட்டத்தினை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த வீடுகள் குறைந்த வருமானம் பெறுவோர், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த வீட்டுத்திட்டம் எதிர்வரும்... Read more »
மகிந்த ராஜபக்ச என்பவர் பயங்கரவாதம் மற்றும் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்ற நிலைப்பாட்டை மனதில் கொண்டிருந்த விசேட பங்கை ஆற்றிய நபர் என்றாலும் ஜனரஞ்சக அரசியலில் ஒரு பகுதியாகவே அவர் அந்த நிலைப்பாட்டுக்கு வந்ததாகவும் உண்மையான தேசிய உணர்வு காரணமாக அல்ல... Read more »
கோடிக்கணக்கில் பணமோசடி செய்து ராஜ வாழ்க்கை வாழ்ந்துவந்த இருவரின் கதை நேற்றைய தினம் அம்பலமாகியிருந்தது. கலென்பிந்துனுவெவ பிரதேச மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி, 500 கோடி ரூபாவை மோசடி செய்த நபரொருவரும் அவரது இரகசியக் காதலியும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் நேற்று... Read more »

