இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் FAO பிரதிநிதிகள் குழு

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிராந்திய அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள அதன் ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டின் (APRC) 37 ஆவது அமர்வின் ஏற்பாடு நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது.... Read more »

போர்க் குற்றங்கள் : கனேடிய அரசாங்கத்தின் பங்கு என்ன?

தமிழர் மரபு மாதத்தை கொண்டாடும் வேளையில், இலங்கையின் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதி எப்போதும் போல் மழுப்பலாகவே காணப்படுகிறது. சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் வெளியிட்டுள்ள கட்டுரையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கனடா சுமார் 237,000 இற்கும் மேற்பட்ட தமிழர்களை தன்னகத்தே... Read more »
Ad Widget

இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏர் அம்புலன்ஸ் சேவை

மாலத்தீவுக்கும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கும் (BIA) இடையிலான “ஏர் அம்புலன்ஸ்” சேவை இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். மாலைத்தீவு போக்குவரத்து... Read more »

அரசுக்கு எதிரான போராட்டம்: முன்னாள் எம்.பி. முஜிபுர் ரஹ்மான் அவசர சிகிச்சை பிரிவில்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டிசில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்திருந்தது.... Read more »

இலங்கையில் கால் பதிக்கும் பில் கேட்ஸ் அறக்கட்டளை

உலகின் மிகப் பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றான பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை (Bill and Melinda Gates Foundation) இலங்கையில் சில திட்டங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியளிப்பு வசதி, உலக வங்கியின் அபிவிருத்திக்... Read more »

ஒன்றாக இணைந்து போராட வடக்கு மக்களை அழைக்க வேண்டும்: அனுரகுமார

நாட்டை கட்டியெழுப்பும் போது வடக்கு மக்களை அதிகார பரவலாக்கல் தொடர்பான தீர்வு குறித்து கூறி அழைக்கக்கூடாது எனவும் நாட்டில் நிலவும் பேரிடரில் இருந்து மீள ஒன்றாக இணைந்து போராடுவோம் என்று அழைக்க வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.... Read more »

தொடர் விசாரணையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (30) தொடர்ந்து மூன்றாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று தீர்ப்பளிக்குமாறு... Read more »

மகிந்த, மைத்திரியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி வகிக்கும் ஒருவர் அந்த பதவிக்காலத்தில் மேற்கொள்ளும் அநீதியானது செயல்கள் சம்பந்தமாக நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது என்ற விதிவிலக்கு முற்றாக இரத்துச் செய்யப்பட்டு,அந்த நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. முன்னாள்... Read more »

மின் கட்டணத்தை செலுத்த புதிய முறைகள் அறிமுகம்

மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நுகர்வோருக்கு சில புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை (CEB) செயற்பட்டு வருவதாக அந்தச் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கை தபால் திணைக்களம், உத்தியோகபூர்வ இணையத்தளம் (ceb.lk) ஊடாகவும் வங்கி (KIOSK) இயந்திரங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள்... Read more »

சாந்தனை இலங்கைக்கு அனுப்புங்கள்: சிறீதரன் கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 32 வருட சிறைத்தண்டனையின் பின் கடந்த 2022.11.11 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,... Read more »