பேராதனை பல்கலை. மாணவர்கள் போராட்டம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். வட் வரியை குறைத்தல் மற்றும் மாணவர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பேராதனை மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்கு அருகில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம், கலஹா... Read more »

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள தலையிடி ; பணவீக்கம் அதிகரிக்கிறது

ஜனவரி மாதத்துக்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CPI) மற்றும் கொழும்பு பெருநகர சமூகத்திற்கான நுகர்வோர் பணவீக்க விகிதத்தை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் பணவீக்க விகிதம் 6.4% ஆக... Read more »
Ad Widget

டெலிகொம் பங்குகளை கொள்வனவு செய்ய சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை பெறுவதற்கு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவின் ஜியோ பிளாட்பார்ம்ஸ் (jio platforms) மற்றும் சீனாவின் கோட்யூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ்... Read more »

இளைஞர் மரணம்: பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்த பிரேதச வாசிகள்

பொலிஸ் காவலில் இருந்த இளைஞரின் மரணத்தில் பொலிஸாருக்கு தொடர்பு இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். 22 வயதுடைய சந்தேக நபரான ஷனுக கிஹான் மரம்பகே, இரண்டு பெண் சந்தேக நபர்களுடன் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை (30) கைது செய்யப்பட்டார். சிறிது நேரத்தில்... Read more »

தேர்தல் ஆண்டு – போலிச் செய்திகளின் ஆக்கிரமிப்பும் அச்சுறுத்தலும்

உலகளாவிய ரீதியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் பாரதூரமான அச்சுறுத்தலாகவும் சர்வதேச மற்றும் உள்நாட்டு, சமூக மற்றும் அரசியல் பிளவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு ஏதுவான காரணியாகவும் தவறான தகவல் பகிர்வு (Misinformation and Disinformation ) மற்றும் போலிச் செய்தியின் (Fake news) பரவல்... Read more »

அரசாங்கத்துக்குள் மீண்டும் ராஜபக்சர்கள்

2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பாரிய மக்கள் போராட்டமொன்று வெடித்தது. இதில் அப்போதைய கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. மக்களின் கடுமையான எதிர்பால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த ராஜபக்சர்கள்... Read more »

சனத் நிஷாந்தவின் வாகனத்தில் மோதிய கார் யாருடையது?

நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சனத் நிஷாந்த’வின் மரணம் கொலையாக இருக்க வாய்ப்புள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்தார். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 25... Read more »

ராஜபக்ஷக்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள்: மனோ

ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும் இடத்தில் செளக்கியமாக இருக்கிறோம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாட்டில் உருவாகிவரும் புதிய கூட்டணிகள்... Read more »

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மனிதவுரிமை மீறல் வழக்கு

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத்துக்கு எதிராக பாரிய பேரணியொன்றை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்திருந்தது. ”மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் – 2024” எனும் தொனிப்பொருளில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பேரணியை நடத்துவதற்கு எதிராக மூன்று நீதிமன்ற தீர்ப்புகளும் வழங்கப்பட்டிருந்தன. என்றாலும், நீதிமன்ற... Read more »

கொழும்பை சுற்றிவளைத்து அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்!: ஜே.வி.பி. எச்சரிக்கை

திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடத்தாவிட்டால், கொழும்பை சுற்றி வளைத்து அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாக ஜே.வி.பி. எச்சரித்துள்ளது. ஜே.வி.பி. கட்சியின் தொழிற்சங்கத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... Read more »