பல பகுதிகளில் அதிக வெப்பம்; சில இடங்களில் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை காணப்படும். சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா... Read more »

ஒன்லைன் ஊடாக ரயில் இருக்கை முன்பதிவு செய்வதில் சிக்கல்?

தொலைதூர ரயில்களில் இருக்கை முன்பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்லைன் முறை சிக்கலை ஏற்படுத்துவதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் பலர் நேற்று அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். பொது பயணிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கான டிக்கெட் முன்பதிவு... Read more »
Ad Widget

ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியின் வேட்பாளர்?

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (15) இடம்பெற்ற வைபவமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில்... Read more »

இத்தாலிக்கு சாரதி பணிக்காக செல்வோருக்கான இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்:

இலங்கையிலிருந்து இத்தாலிக்கு சாரதி பணிக்காக செல்வோருக்கு இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரமாக மாற்றும் முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இத்தாலி வாழ் இலங்கையர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 02 வருடங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை சாரதி... Read more »

இலங்கையை விட்டு வெளியேறும் தாதியர்கள் : நெருக்கடியை எதிர்கொள்ளும் சுகாதாரத்துறை

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதுவும் மருத்துவ துறையை பொறுத்தவரையில் கணிசமான வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று தொழில்புரிவதனை அவதானிக்க முடிகிறது. இந்த நிலையில், 400 இற்கும்... Read more »

மியான்மரில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள்

மியான்மரில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் தாய்லாந்து மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சுகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரு தரப்புக்கும் இடையில் தொலைபேசி ஊடாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மியான்மரின் இணையவழி குற்றச்செயல்கள் (cyber... Read more »

தமிழர் தாயகத்தில் பௌத்த சிங்கள மேலாண்மை: வேரறுக்கும் ரணிலின் தந்திரோபாயம்

இலங்கையில் ராஜபக்ஷர்களின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பு மற்றும் இன மத மேலாண்மை என்பவற்றை விட தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ரணில் விக்ரமசிங்கவின் காலத்திலேயே அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றது. வடக்கு-கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கல் மூலமாக சிங்கள பௌத்தர்களின் பாரம்பரிய வாழிடமாக மாற்றியமைத்து, தமிழர்... Read more »

அமெரிக்காவில் பசில் வகுத்த திட்டம்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் யோசனையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விரைவில் முன்வைக்க உள்ளார். ”ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஜனாதிபதித் தேர்தலின்... Read more »

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சுவிசிடம் கோரிக்கை

சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில்சாலைகளுக்கும், தமிழர்களின் இறையாண்மை தேவையினை உலகம் முழுவதும் பிரசாரம் செய்வதற்கும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் ஆதரவு கோருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால... Read more »

டயனா கமகே ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு 9 இலட்சம் ரூபா கடனாம்!

2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற நவகமுவ பெரஹராவின் நேரடி ஒளிபரப்பிற்காக செலவிடப்பட்ட நிதித் தொகையை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே செலுத்தத் தவறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற நவகமுவ பெரஹராவின்... Read more »