பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு முன்பாக கடும் பதற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்திற்கு முன்பாக கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்திற்கு முன்பாக பல சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் வந்து, கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்ததை அடுத்தே பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அதேவேளை, பொதுஜன... Read more »

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க முயற்சி

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க மூன்று நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனங்களில் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் என்றும், எஞ்சியவை உள்ளூர் நிறுவனம்... Read more »
Ad Widget

கொழும்பு – வெள்ளவத்தையில் கார்த்திகை மலரை அவமதித்து பாதணி

இலங்கை தமிழர்களின் அடையாளமாக காணப்படும் கார்த்திகை மலரை அவமதிக்கும் வகையில், முன்னணி பாதணி நிறுவனம் ஒன்று கார்த்திகை மலர்கள் பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைத்துள்ளது. கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை பகுதியில் உள்ள காட்சியறையில் குறித்த பாதணி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு... Read more »

பாரிய ஊழல்,மோசடிகள்: அரசியல் வாதிகளின் அடைக்கலம்

ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதானமானவர்கள் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களில் 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளால் அரசுக்கு ஏற்பட்ட ஆயிரம்... Read more »

தமிழ் இன அழிப்பு- விக்கிப்பீடியா வெளியிட்ட விபரங்கள்

ஜெனீவா மனித உரிமைச் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச உயர் நிறுவனங்களில் ஈழத் தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்பதை ஏற்கப் போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறித் தட்டிக் கழிக்கும் அரசியல் அணுகுமுறை வெளிப்படையாகவுள்ளது. இந்த நிலையில் இலங்கைத்தீவின்... Read more »

பொதுத் தேர்தலுக்கு இன்னும் 135 நாட்கள் மாத்திரமே

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் 48 மணித்தியாலங்களுக்குள் பதவிப் பிராமணம் செய்து கொண்டவுடன் பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பெரும்பாலும் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள... Read more »

கட்சித் தாவலில் உறுப்பினர்கள்

விரும்பியவர்களுக்கு வந்து செல்ல கட்சியின் கதவுகள் சலூன் கடை கதவுகளைப் போல திறந்தே இருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் வேறு கட்சிகளுக்கு தாவியுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பும் போதே அவர்... Read more »

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சைக்கு இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்... Read more »

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மௌனம் காக்கும் மின்சார சபை

மின் கட்டணத் திருத்தம் தொடர்பிலான முன்மொழிவை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியாகும் போது இலங்கை மின்சார சபை மூலம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்பிக்க வேண்டிய நிலையில் இதுவரையில் அது தொடர்பிலான முன்மொழிவுகள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை என ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு... Read more »

பிரபல தொழிலதிபருடன் புதிய கூட்டணி அமைக்கும் விமல்?

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, ரொஷான் ரணசிங்க மற்றும் தொழிலதிபர் திலித் ஜயவீர ஆகியோர் புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு அரசியல் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்... Read more »