பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக முகநூல் மற்றும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி பொய்யானது என பாட்டலி சம்பிக்க ரணவக்க தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவ்வாண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதியன்று முகநூல்... Read more »
இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகளின் குறுகியகால கடன் மற்றும் நீண்டகாலக் கடன் போன்ற விடயங்களில் அவதானம் செலுத்திவரும் பரிஸ் கிளப் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதிப் பங்காளர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் தொடர்ச்சியாக பேச்சு நடத்தியிருந்தது. குறிப்பாக ஏற்கனவே பெற்றுக் கொண்ட கடன்களை... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் பண்டாரநாயக்கவை அன்று சுட்டுக் கொலை செய்ததாகவும் இன்று அதே குழுவினர் தன்னை கொல்லாமல் கொல்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புலம்புகிறார். கர்தினால் மற்றும் அரசியல் குழுக்கள் மூலம் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். அதேவேளை ஹர்ஷ... Read more »
இலங்கைக்கு மேலும் 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இணங்கியுள்ளது. இலங்கையின் ஆரம்பச் சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ்,... Read more »
கபொத சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாதமளவிலேயே வெளியாகும்; 10 நாட்களில் வெளியாகுமென நேர்காணல் ஒன்றில் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டது – பரீட்சைகள் ஆணையாளர் 2023ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் மாதமளவிலேயே வெளியாகும் எனப் பரீட்சைகள்... Read more »
இந்த மாதத்திற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் 20ம் திகதி முடிவடைந்திருந்த போதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுகமைய மிக அவசரமாக கூடாப்படவுள்ளது. இதன் பிரகாரம் 27 மற்றும் 28ம் இரு. தினங்களில் விசேட சபை அமர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்க மட்டத்தில் கிடைக்கும் தகவலுக்கமைய... Read more »
இலங்கையின் சார்பாக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொன்சேகாவுக்கு எதிராக அவரது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தயாராகி வரும் நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்... Read more »
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் ஒருவர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்தார். ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரரே இவ்வாறு உயிரிழந்தார். இதன்போது 10 இந்திய மீனவர்களும் ஒரு படகும் கடற்படையினரால்... Read more »
“இலங்கை திவாலாகிவிட்டதாகக் கருதப்படாது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீள அறிவிப்பதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்னவென்று ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. ஜனாதிபதியின் விசேட உரை,... Read more »
தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. 1975 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நிறுவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தில் 22 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த விண்வெளி... Read more »

