ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த மகிந்த கஹந்தகம

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகம ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக 2022ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மக்கள் கிளர்ச்சி போராட்டத்தின் போது, போராட்டகாரர்களின் கடும் தாக்குதலுக்கு மகிந்த கஹந்தகம இலக்காககியிருந்தார். மேலும், அந்த காலப்பகுதியில் சமூக... Read more »

60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவச விசா

இலவச விசா வசதிகளுக்கு தகுதியான நாடுகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி, இம்மாத இறுதிக்குள் அதற்கான நடவடிக்கைகள் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA)தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு... Read more »
Ad Widget

தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவில்லை: ஐக்கிய மக்கள் சக்தி

தேசிய அரசாங்கமொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைக்க முற்பட்டால் அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் புத்திக பத்திரன எம்.பியால் முன்மொழியப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் தேசிய... Read more »

கொழும்பில் 49 பேர் கைது

கொழும்பு ஜம்பட்டா வீதியை உள்ளடக்கிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 34 சந்தேகநபர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டதாக கரையோர பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுடன் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட... Read more »

திசைக்காட்டியை சேற்றை வீசி வீழ்த்த முடியாது

திசைக்காட்டி மீது கற்களையோ அல்லது சேற்றையோ வீசி வீழ்த்திவிட முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், அவதூறுகளின் வெள்ளத்தை தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றது என்பது உறுதியாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற... Read more »

சம்பந்தன் மறைவு: சபாநாயகர் வெளியிட்ட விசேட அறிவிப்பு

இரா.சம்பந்தனின் மறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 66 (ஏ) பிரிவின்படி, 2024 ஜூன்... Read more »

அரசியல் சூழ்ச்சிக் கோட்பாட்டில் சரத் பொன்சேகா

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இனியும் ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை கவனத்தில் எடுக்காது இருக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதியிடம்... Read more »

தீர்வை எதிர்பார்க்கும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்

தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, தமது பிரச்சினைகளுக்கு இன்று (02) அல்லது நாளை (03) தீர்வை வழங்குவதற்கு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் இணைத்தலைவர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார். அமைச்சருடன்... Read more »

பிரான்சில் அரசியல் தஞ்சமடைந்த கஞ்சிபானி இம்ரான்: சிங்கள ஊடகம்

பிரபல பாதாள உலக தலைவன் கஞ்சிபானி இம்ரானுக்கு பிரான்சில் அரசியல் பாதுகாப்பு கிடைத்துள்ளதாக “லங்காதீப” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இலங்கையின் பாதாள உலக தலைவர் ஒருவர் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் பெறுவது இதுவே முதல் முறை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச... Read more »

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (02) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிரகாரம் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் நீதிமன்ற வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது... Read more »