இலங்கையிலும் சிம்பாப்வே போன்ற நெருக்கடி ஏற்படும் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை விரிவான மக்கள் கலந்தாலோசனையின்றி நீடிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால், சிம்பாப்வேயில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய நீதித்துறை நெருக்கடி இலங்கையிலும் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் (CLA) தலைவர் ஸ்டீவன் திரு எச்சரித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்... Read more »

தண்டவாளம் இன்றி வீதி வழியாக வந்த புகையிரத எஞ்சின்.!!

இலங்கை புகையிரத சேவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தண்டவாளங்கள் ஏதுமின்றி பிரதான பொது வீதி வழியாக புகையிரத எஞ்சின் ஒன்றை இயக்கும் சவாலான நடவடிக்கை ஒன்று இன்று(03) இரவு மேற்கொள்ளப்படவுள்ளது. M5 வகுப்புக்கு சொந்தமான 781 இலக்க புகையிரத எஞ்சினே இவ்வாறு வீதி... Read more »
Ad Widget

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் விபத்துக்குள்ளான டகன்ரர் நால்வர் காயம்.!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகல பகுதியில் இன்று (03) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். கடுவலையிலிருந்து நுவரெலியா நோக்கி அலுமினியம் உபகரணங்களை ஏற்றிச் சென்ற கன்ரர், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு... Read more »

சிறுவர்களிடையே டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களிடையே டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாகவும், இதனால் எதிர்காலத்தில் பல பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு... Read more »

வைத்தியத்துறையில் பாரிய முன்னேற்றங்களை எட்டும் இலங்கையின் வைத்தியசாலைகள்!

இலங்கையின் இலவச சுகாதாரத் துறை அண்மைக்காலமாக மருத்துவ தொழில்நுட்பத்திலும் உள்கட்டமைப்பிலும் பாரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் மற்றும் முதலீடுகள் காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் போதனா வைத்தியசாலைகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கும் உலகத்தரம்... Read more »

இனி பெற்றோரே பிள்ளைகள் போதைப்பொருள் பாவிப்பதை சோதனை செய்யலாம்?

வரப்போகும் அரசாங்கத்தின் அதிரடி திட்டம் தமது தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாட்டின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைத் தனிப்பட்ட முறையில் சோதித்துக்கொள்ள உதவும் போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகளைச் சந்தையில் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. போதைப்பொருள் அச்சுறுத்தலை... Read more »

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாவினால் குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 4765 ரூபாயக காணப்பட்ட 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய... Read more »

இலவசக் கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை பாதுகாக்க அரசுக்கெதிராக மருத்துவ மாணவர்கள் போராட்டம்

இலங்கையில் இலவசக் கல்வி மற்றும் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக ருஹூனு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் குழு முன்னெடுத்த மாபெரும் கண்டனப் பேரணி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டம் நேற்று காராபிட்டிய பகுதியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மருத்துவக் கல்வியைத் தனியார்மயமாக்கும் அரசின்... Read more »

பாதசாரிகள் ஹெட்ஃபோன் அணிந்து சாலையில் சென்றால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பொலிசார்

பாதசாரிகள் ஹெட்ஃபோன் அணிந்து சாலையில் சென்றால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பொலிசார் எச்சரிக்கை!! நீங்கள் ஹெட்ஃபோன் அணிந்து சாலையில் சென்றால், உங்களது அடுத்த நிறுத்தம் நீதிமன்றமாகவே இருக்கும் இது குறித்த போக்குவரத்து காவல்துறையின் புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் புதிய சட்டம் ஹெட்ஃபோன்... Read more »

“எதிர்த்துப் பேசுபவர்களை திருடர்களாகச் சித்தரிக்கிறது அரசு!” – நாமல் ராஜபக்ஷ கடும் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் எதிராகக் குரல் கொடுப்பவர்களை ஊழல்வாதிகளாகவும் திருடர்களாகவும் சமூகத்தில் சித்தரிக்கும் மோசமான முன்னெடுப்பை தற்போதைய அரசாங்கம் கையில் எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்பட வேண்டும். ஆனால், தற்போதைய அரசாங்கம்... Read more »