முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்..!

முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்..! பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் சார்பில், அதன் ஆலோசகர் என்ற ரீதியிலேயே அவர்... Read more »

கேகாலை – அவிசாவளை வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி..!

கேகாலை – அவிசாவளை வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி..! கேகாலை – அவிசாவளை வீதியின் மத்தமகொட, பலோவிட்ட பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கேகாலை திசையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், அவிசாவளை... Read more »
Ad Widget

பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்..!

பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்..! பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். Read more »

மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை சந்தித்த ரணில்..!

மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை சந்தித்த ரணில்..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய ஆகிய இரு பீடங்களினதும் மகா நாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இன்று காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, மல்வத்து பீடத்தின்... Read more »

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்! முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரு புதல்வர்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (23)... Read more »

46 மில்லியன் ரூபா வருமான விபரங்களை மறைத்த குற்றச்சாட்டில் அனுஷ பெல்பிட்ட கைது

46 மில்லியன் ரூபா வருமான விபரங்களை மறைத்த குற்றச்சாட்டில் அனுஷ பெல்பிட்ட கைது ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட இன்று லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று... Read more »

 “எங்கே அந்த நம்பிக்கையில்லா பிரேரணை?” நாடாளுமன்றில் பிரதமர் ஹரினி: 

“எங்கே அந்த நம்பிக்கையில்லா பிரேரணை?” நாடாளுமன்றில் பிரதமர் ஹரினி: நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் ஹரினி அமரசூரிய, எதிர்க்கட்சிகளின் சவால்களைப் புன்னகையுடனும் துணிச்சலுடனும் எதிர்கொண்டார். கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டு வந்த அரசியல் நகர்வுகள் குறித்து அவர் எழுப்பிய கேள்வி இப்போது சமூக வலைதளங்களில்... Read more »

பிரசன்ன ரணதுங்கவின் பயணத்தடை தற்காலிக நீக்கம்

பிரசன்ன ரணதுங்கவின் பயணத்தடை தற்காலிக நீக்கம் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (ஜனவரி... Read more »

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க எதிர்க்கட்சி தயார்!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க எதிர்க்கட்சி தயார்! இலங்கையின் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முக்கிய கருத்துக்களை தொிவித்துள்ளாா் கொழும்பில் நடைபெற்ற One Text Initiative பட்டறையில் கலந்து கொண்டு... Read more »

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை..!

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை..! சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (22.01.2026) இலங்கை வருகை தரவுள்ளது. ‘டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், அது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் நோக்கிலேயே இந்த குழுவினர் விஜயம் செய்யவுள்ளதாக... Read more »