அதிக ஒலி எழுப்பினால் சட்ட நடவடிக்கை! — பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள் உள்ளிட்ட ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். அதிகமான ஒலி... Read more »
சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி மிக விமரிசையாகத் தொடங்கியது! இலங்கையின் ரத்தினபுரியில் “Gem City Ratnapura 2026” சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஆகஸ்ட் 31 ஆம் திகதி மிக விமரிசையாகத் தொடங்கியது. தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையும் (NGJA) இலங்கை இரத்தினக்கல்... Read more »
கொழும்பில் 463 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்: பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மேலும் 3 பேர் கைது! கொழும்பில் கொள்கலன் (Container) ஒன்றில் மறைத்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட 463 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் (Methamphetamine) கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்களை... Read more »
ஜப்பானிடமிருந்து வடமேல் மாகாணத்திற்கு 3 புதிய அம்பியூலன்ஸ்கள் ஜப்பான் – இலங்கை சர்வதேச நட்புறவு அமைப்பினால் வடமேல் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு ரூ. 2 கோடிக்கும் அதிக பெறுமதியிலான 3 புதிய அம்பியூலன்ஸ்கள் நேற்றைய தினம் வழங்கப்பட்டன. வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ... Read more »
63 இலங்கை தூதரகங்களுக்குப் புதிய உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஆரம்பம் வெளிநாடுகளில் இயங்கும் 63 இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பிரதிநிதித்துவ அலுவலகங்களுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டு, மக்கள் பாவனைக்குத் திறக்கப்பட்டுள்ளன. இலங்கையின் வெளிநாட்டுத் தூதரக சேவைகளை டிஜிட்டல் முறைக்கு நவீனமயமாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக... Read more »
ஊழல் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க, முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க இன்று... Read more »
இலங்கையில் உள்ள கனடிய தூதரகத்திற்குச் சென்று நியாயம் கேட்க முயன்ற ஈழத்தமிழ் பெண் ஒருவருக்கு, வெளிநாட்டில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி தமிழ் இளைஞர், யுவதிகளிடம் போலியான ஆவணங்களைக் காட்டி... Read more »
கோமரங்கடவலையில் 5 குளங்களை புனரமைக்க 104 மில்லியன் ரூபாய் முதலீடு கோமரங்கடவலை பிரதேசத்தில் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்தும் நோக்கில், சுமார் 104 மில்லியன் ரூபாய் முதலீட்டில் 5 கிராமிய குளங்களை புனரமைக்கும் திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் குளங்கள்... Read more »
நீண்ட விடுமுறையின் பின் கொழும்பு திரும்புவோருக்காக இன்று விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்! நீண்ட வார இறுதி விடுமுறையைத் தொடர்ந்து, கிராமங்களிலிருந்து கொழும்பு நோக்கித் திரும்பும் பயணிகளின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சபை (SLTB) இன்று (30) விசேட போக்குவரத்து சேவைகளை... Read more »
ஒலிபெருக்கி பயன்பாடு குறித்த உயர் நீதிமன்ற உத்தரவுகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு இலங்கை பொலிஸார் அறிவிப்பு! இலங்கையில் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கும் பொருட்டு, ஒலிபெருக்கிகள் மற்றும் பிற ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துவது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவுகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு பொலிஸார்... Read more »

