பதில் பிரதம நீதியரசராக யசந்த கோதாகொட பதவியேற்பு..! பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ளதன்... Read more »
நுவரெலியா மாவட்டம் தொடர்பில் பல அவசர தீர்மானங்கள்..! நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (08) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்டது. ... Read more »
சிவனொளிபாதமலை நுழைவு வீதி தொடர்பான பரிந்துரைகள்..! சிவனொளிபாதமலை செல்லும் ஹட்டன் நுழைவு பாதையின் ‘மஹகிரி தம்ப’ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு நிலைமையை ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளாக உத்தேச பரிந்துரைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. அதற்கமைய, நிலவும் அபாய நிலையை குறைக்கும் நோக்கில்... Read more »
சகோதரிகளே அவதானம்‼️ பிரபல உள்ளாடை கடை ஒன்றில், உடை மாற்றும் அறையில் நூதனமான முறையில் ‘கரண்ட் பிளக்’ ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கெமரா கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்தில் உடை மாற்ற சென்ற பெண்ணொருவர் சந்தேகத்துக்கிடமான இதனை அடையாளம் கண்டுள்ளார் பின்னர் தைரியமான முறையில் தட்டிக்கேட்டதுடன்,... Read more »
கொழும்பு வானிலை முன்னறிவிப்பு: டிசம்பர் 8 முதல் 14 வரை மழைக்கு வாய்ப்பு கொழும்பு பகுதியில் டிசம்பர் 8 முதல் 14 வரையிலான காலகட்டத்தில் பெரும்பாலான நாட்களில், குறிப்பாக பிற்பகல் 2:00 மணிக்கு (2.00 p.m.) பிறகு, மழை அல்லது இடியுடன் கூடிய மழை... Read more »
பிரதமர் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்: நாமல் ராஜபக்ச வேண்டுகோள் அண்மையில் ஏற்பட்ட சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிஜமான கள உதவியாக மாறுவதை உறுதி செய்வதற்காக, பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)... Read more »
சீரமைப்புக்கு விரைவு அனுமதி: சூறாவளியால் பாதிக்கப்பட்ட நுவரெலியா சாலைகளைச் சரிசெய்ய ஜனாதிபதி உத்தரவு சூறாவளி ‘டித்வா’ (Cyclone Ditwah) காரணமாக ஏற்பட்ட சாலைச் சேதங்களை மறுஆய்வு செய்வதற்கும், அவசர பழுதுபார்ப்பு நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டுவதற்கும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (டிசம்பர் 8)... Read more »
ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது..! பனாமுரே – மித்தெனியா வீதியின் லெல்லவல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரண்டு நபர்களும் கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 190 கிராம்... Read more »
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று..! நாட்டில் நிலவிய பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி இன்று (08) தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சில் (MOE) இன்று நடைபெறும் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படும்... Read more »
கொழும்பு – புத்தளம் ரயில் பாதையின் சீரமைப்புப் பணிகள் துரிதகதியில்..! சீரற்ற காலநிலையால் சேதமடைந்த கொழும்பு – புத்தளம் ரயில் பாதையின் குடா ஓயா மற்றும் நாத்தாண்டியா இடையிலான ரயில் பாதை துரிதமாக புனரமைக்கப்பட்டு வருகிறது. வலஹபிட்டிய உப ரயில் நிலையத்திற்கு அண்மையில், சுமார்... Read more »

