மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு..! இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் சகல சேவைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார... Read more »
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவாக பத்தரமுல்லே சீலரதன தேரர் தலைமையில் கொழும்பில் போராட்டம்..! இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குத் தனது மேலான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து இன்று(09.03.2026)... Read more »
கடந்த சனிக்கிழமை ஈரானிய போர்க்கப்பல் இலங்கைக்கு அருகில் அமெரிக்காவால் தாக்கப்பட்டதை தொடர்ந்து, போர் பதற்றங்கள் இலங்கைக்கும் ஊடுறுவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. உண்மையில், இலங்கை ஈரானோ இஸ்ரேலோ அமெரிக்காவோ என எந்த நாட்டிற்கும் சார்ந்து அல்ல, இருப்பினும் மனித நேய ரீதியில் ஈரானியர்களை காப்பாற்றியது.... Read more »
பிள்ளையானைச் சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குவதா? பரிசீலிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவு! பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரை, அவரது சட்டத்தரணிகள் சந்தித்து ஆலோசனைகளைப் பெறுவதற்கு அனுமதி வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு... Read more »
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் இஸ்ரேலில் வசிக்கும் சுமார் 29,000 இலங்கையர்களின் நலம் குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்துரையாடியுள்ளார். “வெளிநாடுகளில் உள்ள நமது குடிமக்களைப் பாதுகாப்பதே எமது முதன்மையான முன்னுரிமையாகும். இன்று இஸ்ரேலிய வெளிவிவகார... Read more »
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் – மூன்றாம் சந்தேக நபராக சுரேஷ் சலே பெயரிடல் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்... Read more »
மத்திய கிழக்கு போர் :இலங்கை அரசு மத்தியஸ்தம் – நிலைபாட்டை வெளியிட்டார் ஜனாதிபதி மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமையில் குறித்து , அரசாங்கம் மத்தியஸ்தமான நிலைப்பாட்டை பின்பற்றுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த அவசர நிலைமையை கருத்திற்கொண்டு பக்கசார்பாக... Read more »
மலேசியாவில் இருந்து இலங்கைக்கு ஆபத்தான பொருள் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட 536 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய போதைப்பொருள் தொகுதியை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை சுங்கப் பிரிவினரின் விசேட சோதனையின் 51 கிலோகிராம் ஹஷிஷ், ஒரு... Read more »
ஈரானின் கப்பலை பொறுப்பேற்க இலங்கை தீர்மானம் – ஜனாதிபதி அறிவிப்பு கொழும்பை அண்மித்த கடலிலுள்ள ஈரானின் இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க இலங்கை முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்றிரவு அவர் கூறியதாவது, என்ஜின் ஒன்று செயல் இழந்ததாக... Read more »
இறந்த மாலுமிகளின் உடல்களை தருமாறு ஈரான் கோரிக்கை. யுத்த சூழ்நிலையால் உடன்வழங்க முடியாது – பிரதி சுகாதார அமைச்சர். அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட ஈரானின் IRIS Dena கப்பலில் இறந்த மாலுமிகளின் அனைத்து உடல்களையும் இறுதிச் சடங்குகளுக்காக ஈரானுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.... Read more »

