ஹம்பாந்தோட்டை மாவட்ட தபால் மூல முடிவுகள்

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 14,482வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 3,397வாக்குகளைப் பெற்றுக்... Read more »

மொனராகலை மாவட்ட தபால் மூல முடிவுகள்

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 14,050 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,733... Read more »
Ad Widget

காலி மாவட்ட தபால் வாக்கு முடிவுகள்

நடைப்பெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் காலி மாவட்டத்திற்கான தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 25892 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7226 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஐக்கிய... Read more »

அடுத்த ஜனாதிபதி யார் ?

அடுத்த ஜனாதிபதி யார் ? Read more »

ஜனாதிபதித் தேர்தல்- மாவட்டங்களில் 4 மணி நிலவரம்!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் 4 மணி நிலவரப்படி வாக்காளர்களின் வீதம் இதன்படி: வன்னி – 65% மட்டக்களப்பு... Read more »

திங்கட்கிழமை விசேட விடுமுறை…

எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது . பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார். Read more »

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை(21) காலை 06 மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் அமைதியான முறையில் சுமூகமாக வாக்களிப்பு இடம்பெற்றுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையால் பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read more »

ஜனாதிபதித் தேர்தல்-10 பேர் கைது!

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சிறு சம்பவங்கள் பதிவாகி 10 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார் இதேவேளை, நாட்டின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தல் இதுவாகும் என PAFRAL அமைப்பின்... Read more »

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு-விமானநிலைய பயணிகளுக்கு அறிவிப்பு!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு விமானநிலையத்தி;ற்கு செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகள் தங்களின் பயண திட்ட ஆவணத்தை ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை வெளிநாடுகளில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள்... Read more »

ஊரடங்குச் சட்டம் அமுலில்

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் வீதிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் பயணம் செய்வதற்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பொலிஸார் வழங்கமாட்டார்கள். பொலிஸ் ஊடக பிரிவு இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மேலும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் அவசர சேவைகளுக்காக... Read more »