மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானம்..! 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி... Read more »
தெற்கு அதிவேக வீதியில் 12 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய கார்..! தெற்கு அதிவேக வீதியின் கொடகம – பாலட்டுவ இடைமாறல் நிலையத்தில் வைத்து, காரொன்றில் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் அதிவேக வீதிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடமிருந்து... Read more »
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை..! பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (12) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்... Read more »
அமைச்சரவை மாற்றம் அவசியம் – எல்லே குணவங்ச தேரர்..! பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி, அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.... Read more »
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது..! யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய விசேட சோதனையின்போது இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 30 வயதான இருவரே நேற்று (11) கைது செய்யப்பட்டனர்.... Read more »
நுகர்வோர் விவகார அதிகாரசபை புதிய சாதனை..! கடந்த 2025 ஆம் ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் 1,540 நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் வரலாற்றில், ஒரு வருட காலத்தில் நடத்தப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையிலான நிகழ்ச்சிகள் இதுவென... Read more »
மின்சார வேலிகளை ஒரு வாரத்திற்குள் சீரமைக்க உத்தரவு..! ‘டித்வா’ புயல் காரணமாக சேதமடைந்த பாதுகாப்பு மின்சார வேலிகளைப் புனரமைக்கும் பணிகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்திய தலைமையில் நேற்று (10) நடைபெற்றது. புயல் நிலைமை காரணமாகப் பெருமளவான மின்சார... Read more »
நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் லொறி மோதி விபத்து – ஒருவர் படுகாயம்.!! நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் வேண்டிகோனர் சந்தி (11) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்களுடன் லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது இதில் மோட்டார்... Read more »
வாடகை அறையில் தங்கியிருந்த நபர் வெட்டிக் கொலை..! பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுணு மாவத்தை பகுதியில், வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (09) இரவு இடம்பெற்ற இத்தாக்குதலில் படுகாயமடைந்த நபர்,... Read more »
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: ஐவர் கைது..! போலி ஆவணங்களைத் தயாரித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலெஸ்கமுவ, மஹரகம, நிட்டம்புவ மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில்... Read more »

