கடும் மழை குறித்து எச்சரிக்கை..!

கடும் மழை குறித்து எச்சரிக்கை..! கடும் மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (16) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.   நாட்டிற்கு... Read more »

போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை நிறுவ சுற்றறிக்கை..!

போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை நிறுவ சுற்றறிக்கை..! நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைப்பதற்கு சுற்றறிக்கை வெளியிடப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (16) களுத்துறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு... Read more »
Ad Widget

2025ன் முதல் 10 மாதங்களில் சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அ.டொலர்கள்..!

2025ன் முதல் 10 மாதங்களில் சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அ.டொலர்கள்..! 2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கான மொத்த சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2025 ஒக்டோபர் மாதத்தில் மட்டும் பதிவான... Read more »

போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் படகுடன் 5 பேர் கைது..!

போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் படகுடன் 5 பேர் கைது..! கடந்த நாட்களில் திஸ்ஸமஹா­ராம, கிரிந்த பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகையை இலங்கைக் கடற்பகுதிக்குக் கடத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் பல்­நாள் மீன்பிடிப் படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் மாத்தறை அலுவலக... Read more »

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்..!

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்..! தெற்கு மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாகக் காலமானார். நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும்போது அவருக்கு 62 வயதாகும்.  ... Read more »

இலங்கை இந்தியா இடையிலான பாலம் தேவையில்லை..!

இலங்கை இந்தியா இடையிலான பாலம் தேவையில்லை..! இராமேஸ்வரம் – தலைமன்னார் தரைவழிப் பாதை எனும் எண்ணக்கரு தற்போதைக்குத் தேவையில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கை தீவாக தனித்து இருப்பதே எல்லாவற்றுக்கும் நன்மையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   கொழும்பு... Read more »

வாகன இறக்குமதி குறித்து அநுர தரப்புக்கு எதிர்ப்பு..!

வாகன இறக்குமதி குறித்து அநுர தரப்புக்கு எதிர்ப்பு..! அரசாங்கம் Double cabs வாகனங்களுக்கு வரி விலக்கு வழங்குவதன் மூலம் நாட்டிற்கு பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »

வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை இனங்காண பொதுமக்களிடம் உதவி கோரல்..!

வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை இனங்காண பொதுமக்களிடம் உதவி கோரல்..! வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப்... Read more »

அவசரமாக ஜனாதிபதியை சந்திக்கும் தமிழரசு கட்சி..!

அவசரமாக ஜனாதிபதியை சந்திக்கும் தமிழரசு கட்சி..! இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அடுத்த வாரம் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டம் குறித்த தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை அறிவித்த வேளை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.... Read more »

எம்முடன் விளையாட வேண்டாம்..! எதிர்க்கட்சிகளை எச்சரிக்கும் ரில்வின்

எம்முடன் விளையாட வேண்டாம்..! எதிர்க்கட்சிகளை எச்சரிக்கும் ரில்வின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக எதிரணிகளால் 5 ஆயிரம் பேரை திரட்ட முடியுமெனில் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக 50 ஆயிரம் பேருடன் களமிறங்கக் கூடிய வலுவான அரசியல் கட்டமைப்பு எம் வசம் உள்ளது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா... Read more »