பொரளையில் பரபரப்பு: பெண்ணின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய தொழிலதிபர் கைது!

பொரளையில் பரபரப்பு: பெண்ணின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய தொழிலதிபர் கைது! பொரளையில் பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி, அதனை காணொளியாக சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரத்தில் முக்கிய சந்தேக நபரான பிரபல தொழிலதிபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் சமூக ஊடகங்களில் பெண் ஒருவர்... Read more »

கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றம்: தவிசாளரிடம் விசாரணை

கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றம்: தவிசாளரிடம் விசாரணை யாழ்ப்பாணம், வலிகாமம் தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் “கந்தரோடை விகாரை” என நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பலகைகளை அகற்றியமை தொடர்பாக, இன்று (ஜனவரி 19, 2026) பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம்... Read more »
Ad Widget

ஆலயத்தில் இரத்தினக் கல் கண்டுபிடிப்பு? கலஹாவில் பரபரப்பு!

ஆலயத்தில் இரத்தினக் கல் கண்டுபிடிப்பு? கலஹாவில் பரபரப்பு! அண்மையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டம், கலஹா தெல்தொட்டை கள்ளந்தன்ன மேற்பிரிவில் உள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் வித்தியாசமான ஒரு பிரகாசத்துடன் மிளிர்ந்த கற்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.... Read more »

உலகின் மிகப்பெரிய ஊதா நிற மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு..!

உலகின் மிகப்பெரிய ஊதா நிற மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு..! இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. 3,563 கரட் எடையுடைய இந்த அரிய வகை மாணிக்கக்கல், 2023 ஆம் ஆண்டில்... Read more »

கல்வி சீர்திருத்தத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை..!

கல்வி சீர்திருத்தத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை..! எக்காரணத்தைக் கொண்டும் கல்விச் சீர்திருத்தத்தை கொண்டுவருவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். தொழில்நுட்பக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச்... Read more »

சட்டவிரோதமாக பெருந்தொகை கைப்பேசிகளை கடத்திய நபர் கைது..!

சட்டவிரோதமாக பெருந்தொகை கைப்பேசிகளை கடத்திய நபர் கைது..! நாட்டிற்கு பெருந்தொகையான கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினர் முன்னெடுத்த சோதனையின் போது குறித்த நபர் கைதாகியுள்ளார்.   இலங்கை... Read more »

நவகமுவ துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் ஒருவர் கைது..!

நவகமுவ துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் ஒருவர் கைது..! நவகமுவ, கொரதொட்ட மெனிகாஹார வீதிப் பகுதியில் கடந்த 1ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவி வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று... Read more »

பிரதமர் ஹரிணி சுவிட்சர்லாந்துக்கு விஜயம்..!

பிரதமர் ஹரிணி சுவிட்சர்லாந்துக்கு விஜயம்..! சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.   சுவிட்சர்லாந்தின் டெவோஸ் – குளோஸ்டர்ஸ் நகரில் இன்று (19)... Read more »

6 மாதங்களாக துறைமுகத்தில் தேங்கியுள்ள உப்பு கொள்கலன்கள்..!

6 மாதங்களாக துறைமுகத்தில் தேங்கியுள்ள உப்பு கொள்கலன்கள்..! உப்பு இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கிக் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  ... Read more »

தண்ணீர் தொட்டியில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு..!

தண்ணீர் தொட்டியில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு..! வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்தே இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »