வெளிநாட்டு இராணுவ விமானங்களுக்கு அனுமதியா? விமானப்படை மறுப்பு!

வெளிநாட்டு இராணுவ விமானங்களுக்கு அனுமதியா? விமானப்படை மறுப்பு! இலங்கை வான்வெளியில் வெளிநாட்டு இராணுவ ஜெட் விமானங்கள் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை, இலங்கை விமானப்படை நிராகரித்துள்ளது. ஈரானில் உள்ள இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள... Read more »

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 22 வயது கல்கமுவை யுவதி உயிரிழப்பு.!

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 22 வயது கல்கமுவை யுவதி உயிரிழப்பு.! சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், சமையலில் ஈடுபட்டிருந்த இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சோக சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. கல்கமுவை பிரதேசத்தைச் சேர்ந்த 22... Read more »
Ad Widget

எரிபொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

எரிபொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை: இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் களத்தில் – பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் எரிபொருள் வரிசைகளைப் பயன்படுத்தி, கொள்கலன்கள் மற்றும் பல்வேறு பாத்திரங்களில் எரிபொருளைப் பெற்று, அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக... Read more »

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அறிவிப்பு மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.... Read more »

வௌிநாட்டவரின் விசா காலம் நீடிப்பு..!

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதன் காரணமாக, இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர்களின் விசா காலம் 07 நாட்களுக்கு நீடிக்கப்படும் என்றும், அதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என்றும்... Read more »

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று முதல் அமுல்..!

முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” இன்று (01) முதல் ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் வாரத்தை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு, போதைப்பொருள் அனர்த்தத்தை ஒழிப்பதற்கான முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை தீர்மானித்துள்ளது. இது... Read more »

2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் இலங்கைக்கான ஈரானின் பங்கு மிகக் காத்திரமானது.

2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் இலங்கைக்கான ஈரானின் பங்கு மிகக் காத்திரமானது. யாழ்ப்பாணம்  களின் கைகளில் விழும் நிலை தோன்றியபோதும், அதன்பின்னர் தொடர்ச்சியாகவும் ஈரான் கடன் அடிப்படையில், மானிய விலையில் வழங்கிய ஆயுதங்கள் ஆயிரமாயிரம் தமிழர்களின் உயிர்களைக் குடித்தது. எம்மை ஒன்றாக சேர்ந்து அழித்தவர்கள்... Read more »

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பல விமானச் சேவைகள் ரத்து

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டதன் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) இன்றைய தினம் (மார்ச் 01, 2026) மேற்கொள்ளவிருந்த பல விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம்... Read more »

கோட்டாபயவின் பாதுகாப்பு வலையத்துள் CIA ஊடுருவியிருந்ததாகஅதிர்ச்சிக் குற்றச்சாட்டு பரபரப்பு!

கோட்டாபயவின் பாதுகாப்பு வலையத்துள் CIA ஊடுருவியிருந்ததாகஅதிர்ச்சிக் குற்றச்சாட்டு பரபரப்பு! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டதாக கூறப்படும் அதிர்ச்சி குற்றச்சாட்டு – சி.ஐ.ஏ. தலையீடு குறித்த வெளிப்பாடு சமூக ஊடகங்களில் பரபரப்பு தொடர்கிறது!   கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தனது பாதுகாப்பு வளையமே... Read more »

29,069 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவைக் கைவிடக் கோரியும் மொத்தம் 29,069 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன. இப்போராட்டம் கடந்த பிப்ரவரி 14-ஆம் திகதி தொடங்கி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் சிவில் சமூக அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது. திரட்டப்பட்ட அனைத்து... Read more »