பொதுத்தேர்தலின் போது பாதுகாப்புக்காக காவல்துறையினரின் திட்டம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக தேர்தல் கடமைகளுக்காக 63,145 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான திரு.நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், பொதுத்தேர்தலுக்காக 3200 விசேட... Read more »

தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களை நசுக்கியவர்கள் ஜே.வி.பி

40 வருட காலத்திற்கு மேலாக உங்களுக்கு எதிராக செயற்பட்டு , படுகொலை செய்தவர்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா ? உங்கள் உரிமைக்காக போராடி வருபவர்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா ? என்பதனை தமிழ் மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும் என ஐக்கிய தேசிய மக்கள் சுதந்திர முன்னணியில்... Read more »
Ad Widget

தேசிய மக்கள் சக்தியால் ஜனநாயகத்துக்கு ஆபத்து: பதறும் ரணில்

நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டும் எனக் கூறியே தேசிய மக்கள் சக்தி மக்களிடம் வாக்கு கேட்கிறது. இவர்கள் வெளியிடும் கருத்துகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிரான பாரிய தாக்குதலாகும். அவர்களிடமிருந்து நாடாளுமன்றத்தை காப்பாற்றுவதற்காக முன்வந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களை மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என... Read more »

இலங்கையின் டொலர் கையிறுப்பு: 7.9 வீதத்தால் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 6.46 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் பதிவான 5.99 பில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 7.9 வீத அதிகமாகும். உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின்... Read more »

லொஹான் ரத்வத்தவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க தகடு இல்லாத சொகுசு ரக... Read more »

அரிய வகை ரத் தோதாலு மலர்கள் விற்க முயற்சி: இருவர் கைது

இரத்தினபுரி மொரகஹயத்த பகுதியில் பத்து அரிய வகை ரத் தோதாலு மலர்களை விற்பனை செய்ய முற்பட்ட இருவர் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அவசர சோதனை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வனவிலங்கு அதிகாரிகளின் கூற்றுப்படி, இம் மலர்கள் பெரும்பாலும் புத்த பெருமானுக்குக் காணிக்கையாக பயன்படுத்தப்படுகின்றன.... Read more »

மௌன காலத்தில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட தடை

பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “11ஆம் திகதி நள்ளிரவு 11 மணி முதல் மௌன நேரத்தைக் கடைப்பிடிக்குமாறு வேட்பாளர்களை கேட்டுக் கொள்கிறோம். அமைதியான காலத்தில் எந்த... Read more »

சபரிமலையில் கட்டுப்பாடு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு காலப்பகுதிக்காக எதிர்வரும் 15 ஆம் திகதி கோவில் நடை திறக்கப்படுகிறது. அதன்படி மண்டல பூஜை டிசம்வபர் 26 ஆம் திகதியும் மகர விளக்கு பூஜை ஜனவரி 14 ஆம் திகதியும் நடைபெறும். இந்நிலையில் சபரி மலையில் சுற்று... Read more »

சூடுபிடிக்காத பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலுக்கு இன்னமும் ஒரு வாரம் மாத்திரமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் குறைவாக உள்ளதுடன், ஏழாயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில்... Read more »

முதல் வரவு செலவு திட்டத்தில் வரியில் திருத்தம் நிச்சயம்: ஜனாதிபதி உறுதி!

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் முன்வைக்கப்படவுள்ள நிலையில் அதில் செலுத்தப்படும் வரியில் திருத்தம் நிச்சயம் வரும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். வரவு செலவுத் திருத்தத்தின்படி, அதிக சம்பளம் பெறுபவர்களுக்கு குறைந்த வீதமும், குறைந்த சம்பளம்... Read more »