பரீட்சைகள் ஒத்திவைப்பு: பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சைகள் தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து... Read more »

இலங்கையில் அதானி குழுமத்தின் முதலீடுகள் சாத்தியமா?

பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானியின் இலங்கை முதலீடு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் இதனைக் கூறியுள்ளார். இது... Read more »
Ad Widget

உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்!

உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே இதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து... Read more »

இலங்கை மின்சார சபைக்கு காலக்கெடுவை அறிவித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

இலங்கை மின்சார சபை, 2024 டிசம்பர் 6ஆம் திகதிக்குள் தனது கட்டண முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் மொத்த வழங்கல் பரிவர்த்தனை செயற்பாட்டு வழிகாட்டுதல்களின் கட்டண திருத்தப் பிரிவை நடைமுறைப்படுத்துவதற்கு, ஆணைக்குழு நிர்ப்பந்திக்கப்படும் என்று இலங்கை... Read more »

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் இறுதி முடிவு – கல்வி அமைச்சு

புலமைப்பரிசில் பரீட்சை (Grade 5 Scholarship exam) தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் (Ministry of Education) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.... Read more »

அஷாத் மவுலானாவை நாடு கடத்துமாறு அநுர அரசாங்கம் கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட சனல்- 4 காணொளியில் பல சாட்சியங்களை வெளிப்படுத்தியிருந்த அஷாத் மவுலானாவை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கும் முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையான்... Read more »

விஜித்தவின் அறிவிப்பு: அசௌகரியத்தில் புதுடில்லி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட அறிவிப்பு இந்திய அரசாங்கத்துக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும்... Read more »

48 மணித்தியாலத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் வரையிலான காலப்பகுதிக்குள் வெள்ள நிலைமை ஒன்று ஏற்படும் நிலை காணப்படுவதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நீர்பாசன பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் நேற்று இரவு முதல் கிடைக்கப்பெற்று வரும் அதிக மழை... Read more »

வடக்கு, கிழக்கில் கடும் கண்காணிப்பு: சட்டத்தை மீறினால் கைது

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றும், நாளையும் இடம்பெற உள்ள மாவீரர் தின நிகழ்வுகள் மற்றும் யுத்தத்தில் உயிர்த்தவர்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகளை முழுமையாக கண்காணிக்க இராணுவத்தினருக்கும், பொலிஸாருக்கும் பாதுகாப்பு அமைச்சால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுக்கூரும் வகையில் இன்றும்,... Read more »

சாரல் மழையுடன் பலத்த காற்று.வானிலை ஆய்வு மையத்தின் சிவப்பு அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (26) அதிகாலை 05.30 மணியளவில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என சிவப்பு அறிவிப்புடன் விஞ்ஞான கணிப்பு ஒன்றை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில்... Read more »