பதுளையில் கிடைத்த அரியவகை மாணிக்கக்கல் நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவர் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகை நீலநிற மாணிக்கக்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். எனினும் இதன் பெறுமதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 17.42 கெரட் நிறை கொண்ட குறித்த மாணிக்கக்கல் பதுளை, பசறை பகுதியில்... Read more »
அடுத்த தாழமுக்கம் தயாராகிறது அடுத்த 66 மணித்தியாலத்தில் (15/12/2024) அன்று உருவாகவுள்ள காற்றழுத்தம் 80% வரை உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இது சரியாக முல்லைத்தீவுக்குக் கிழக்காக 1300km தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் 1400km தூரத்திலுமுள்ளது. இம்மாதத்தின் இரண்டாவது தாழமுக்கமாக இது அமையும். மிக... Read more »
மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த இரண்டு வருடங்களில் 200 இற்கும் மேற்பட்ட மாணவர் பாராளுமன்றங்களை நடாத்தி பாராளுமன்றத்தை மக்களிடம் நெருக்கமாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் வகையில், பாராளுமன்றத்தின் முக்கியததுவத்தை பொதுமக்களிடம்... Read more »
முன்பை விட இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் சிறப்பு வாய்ந்தவர்கள். பல மாற்றங்களுடன் 10வது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த வந்த இந்த குழு பற்றி நிறைய பேர் பேசினர்.. இவர்களில் சபாநாயகர் அசோக ரன்வல இன்னொரு விசேடமானவர்.. எனினும் அவரைப் பற்றிய கதைகளை ஒன்றன் பின் ஒன்றாக... Read more »
இலங்கை மின்சார சபைக்கு கிடைக்கும் இலாபத்தில் மீதியை ஊழியர்களுக்கு போனஸாக வழங்கினால், ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஆறு மாதங்களுக்கு மின்சார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை வழங்க முடியாது என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால்... Read more »
2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11) உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம்... Read more »
மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பங்கை ஊக்குவிப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் இந்த... Read more »
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக நடவடிக்கை ! கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக நேற்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால்... Read more »
வற் வரியால் புத்தகத்துறை நெருக்கடியில் புத்தக வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வற் வரியை விரைவில் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான யோசனையை அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு பரிந்துரைப்பதாக ஜனாதிபதி... Read more »
மாணவர்களுக்கு அனுப்பப்படும் ஆபாசக் காட்சிகள் – பெற்றோருக்கு அதிமுக்கிய எச்சரிக்கை டெலிகிராம் செயலியில் ஆபாசமான காணொளிகளைப் பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை பயமுறுத்தி கப்பம் கோரும் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான மேலதிக வகுப்பு மாணவர்களைக் கொண்ட... Read more »

