ரம்புக்கனை, யடகம, தல்ஹேன்கந்த பிரதேசத்தில் அமைந்துள்ள தொலைபேசி கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த கேபிள்களைத் திருடிய சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட 13 கிலோகிராமுக்கும் அதிகமான செப்பு கம்பிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று ரம்புக்கனைப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால்... Read more »
நாட்டைப் பாதித்த சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கைப் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், ரஷ்யாவின் மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் கூடிய விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிப் பொருட்கள் 35 தொன் அளவுடன் விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டதாக, இலங்கைத் தூதுவர்... Read more »
அம்பிட்டிய தேரர் எப்போது பொலிசில் அம்பிடுவார்..? தமிழர்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என்று பேசிய அம்பிட்டிய தேரரை கைது செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த இரண்டு வாரமாக அவரைக் காணவில்லை என்று பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். நேபாளத்திற்கு சென்று செவ்வந்தியை கைது செய்த பொலிசாரால்,... Read more »
தங்க நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்தவர்கள் நடுத்தெருவில்..! நுவரெலியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரகந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் சுனாமி அலை தாக்கிய கடற்கரைப் பகுதிபோல் புரட்டிப் போடப்பட்டுள்ளன. இங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார்... Read more »
250 மில்லியன் ரூபாய் நிதியுதவி செய்த சந்திரிகா..! இலங்கையில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம் அரசாங்கத்தின் நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது. இந்த நிதியை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க... Read more »
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்..! மத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு உடனடியாக அப்புறப்படுத்த தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்டச் செயலாளர்களுக்கு... Read more »
அனர்த்தத்திற்கு பின் எழுந்த சர்ச்சை..! யாழ் பல்கலைக்கழக நிபுணர் விளக்கம். இலங்கையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தை தொடர்ந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில், அண்மையில் அவர் வெளியிட்டு... Read more »
காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோரின் இறப்புப் பதிவு ஆரம்பம்..! “டித்வா” சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம்... Read more »
நாடளாவிய பாடசாலைகள் டிசம்பர் 16இல் மீள ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு! அனர்த்த நிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த நாட்டின் அனைத்து தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளும் எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு இன்று (2025.12.08)... Read more »
பலத்த மழைக்கு வாய்ப்பு! வானிலை எதிர்வுகூறல் : டிசம்பர் 9 முதல் மழை தீவிரமடையும்; நாட்டில் நாளை (டிசம்பர் 09) முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரையில் மழை மேலும் தீவிரமடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (டிசம்பர் 08, 2025) எதிர்வு கூறியுள்ளது.... Read more »

