இலங்கை கறுவாத் தொழில்துறையில் வரலாற்றுச் சாதனை: ஒரு கிலோ கறுவா ரூ.7,000

இலங்கையின் கறுவாத் தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகச்சிறந்த வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, கடந்த மே மாதத்தில் கறுவா மிக உயர்ந்த விலையைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, அல்பா (Alba) ரக கறுவா ஒரு கிலோகிராமின் விலை 7,000... Read more »

உகந்தையில் இருந்து பயணித்த பயணம் முதல் நாள் வாகுரவெட்டையில் ஓய்வுக்காக பக்தர்கள்

உகந்தையில் இருந்து பயணித்த பயணம் முதல் நாள் வாகுரவெட்டையில் ஓய்வுக்காக பக்தர்கள் !!!!பொழுதாகும் வண்ணாத்தி கிணத்தடி!!!! கதிர்காம பாதயாத்திரை 2026 இன் முதலாம் நாள் இரவே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருப்பது, இந்த ஆன்மீகப் பயணத்தின் மீதான மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுகிறது. கதிர்காம... Read more »
Ad Widget

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: பிரித்தானியப் பெண் கைதி ஷார்லட் மே லீ பாதுகாப்பாக உள்ளார்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானியப் பெண் கைதி ஷார்லட் மே லீ (Charlotte May Lee) குறித்துச் சமூக வலைத்தளங்களிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் பல்வேறு வதந்திகள் பரவின. இதனால் அவரது குடும்பத்தினரும், பிரித்தானிய அதிகாரிகளும்... Read more »

இணையவழி மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

அவசரம் இருப்பது போன்ற ஒரு போலி உணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைப் பெற முயலும் இணையவழி மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கியின் ‘மோசடிக்கு ஆளாகாதீர்கள்’... Read more »

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த உத்தரவு

கடந்த இரு தினங்களாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 27 பேரின் உடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் விசேட சட்ட மருத்துவ அதிகாரி டபிள்யூ.எஸ்.ஆர். விக்ரமரத்னவுக்கு , நீர்கொழும்பு... Read more »

நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக வேண்டும் – அஜித் பி பெரேரா வலியுறுத்தல்

சிறைச்சாலைகளுக்குள் அண்மையில் ஏற்பட்ட பதற்ற நிலைமை மற்றும் இரண்டாவது கலவரத்தை கட்டுப்படுத்த தவறியமைக்கு தற்போதைய நீதி அமைச்சரும் அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட ஆரம்பக்கட்ட சம்பவத்தை முறையாக... Read more »

26 வயதுடைய மாணவி சடலமாக மீட்பு

பாணந்துறை, வடக்கு கல்கனுவ வீதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் 26 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டப் பிரிவு மாணவியாகக் கல்வி பயின்று வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அந்த வாடகை... Read more »

கழிவு தேயிலை கடத்திய மூவர் அக்கரப்பத்தனையில் கைது: சிற்றுருதி மற்றும் 800 கிலோ தேயிலை பறிமுதல்

அக்கரப்பத்தனை – எல்பியன் பிரதேசத்தில் இருந்து கம்பளை பகுதிக்கு அனுமதிப் பத்திரமின்றி சிற்றுந்து ஒன்றில் கழிவு தேயிலை கடத்த முயன்ற மூவர் இன்று அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரப்பத்தனை காவல் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்று அதிகாலை... Read more »

அரச நெல் களஞ்சியசாலைகளை உடனடியாகத் திறக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக அரச நெல் களஞ்சியசாலைகளை உடனடியாகத் திறக்குமாறு விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், தமது நெல்லுக்கு முறையான நியாயமான விலையொன்றைப் பெற்றுத் தருமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிறுபோக நெல்லுக்கான சான்று விலையொன்றை வர்த்தக அமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன்னர்... Read more »

மீன் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லாமையினால், சந்தையில் மீன்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. தற்போது கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில்லை என்றும், இதன் காரணமாகவே மீன் விலைகள் உயர்ந்துள்ளதாகவும் பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தின் செயலாளர் ஜயந்த குரே... Read more »