இலங்கையின் தென்பகுதி கடற்கரைக்கு அப்பாற்பட்ட ஆழ்கடலில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட கடற்படை நடவடிக்கையின் போது, 161 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் இலங்கை பல நாள் மீன்பிடிப் படகிலிருந்த நான்கு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகின் உரிமையாளரும் திக்கோவிட்ட பகுதியில்வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.... Read more »
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா..! நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர்... Read more »
கள்ள உறவால் மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவன்..! கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். இன்று (17.04.2026) அதிகாலை குறித்த பெண் தனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக... Read more »
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இணையதளங்கள் ஊடாகப் பொதுமக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்துக் குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான்... Read more »
விசேட வைத்திய நிபுணரின் வைத்தியசாலைப் பதவிகள் நீக்கம் – GMOA நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களின் வைத்தியசாலை பதவிகள் நீக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சுமத்தியுள்ளது. தரநிலைப்படுத்தப்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக அந்தச் சங்கத்தின்... Read more »
மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியத்திற்கு அமைச்சரவை மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் சிறிய படகுகளுக்கு லிட்டருக்கு 50,000, பல நாள் மீன்பிடி படகுகளுக்கு ஒரு பயணத்திற்கு 150,000. ஏப்ரல் 20 முதல் இது செயல்படும் என மீன்வள அமைச்சகம் அறிவித்துள்ளது.... Read more »
இந்நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 23 ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 23 அமைப்புசாரா குற்றவாளிகள் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். இந்த கடத்தல்காரர்கள் எல்லாம் தற்போது வெளிநாட்டில் பதுங்கி இருக்கிறார்கள் என்பதை... Read more »
சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்..! சித்திரப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் இந்த பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தூர... Read more »
ஊழல் குற்றச்சாட்டில் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது..! நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, தேசிய அரசு சபையால் நிர்ணயிக்கப்பட்ட... Read more »
இலங்கையில் முன்பு எரிபொருள் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் பாடசாலைகளுக்காக வழங்கப்பட்டிருந்த புதன்கிழமைகளுக்கான விசேட விடுமுறை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு மூலம் அரசாங்க சேவைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் வழமையான... Read more »

