டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னர் சுற்றுலாத் துறையை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில், கொழும்பு துறைமுகத்திற்கு வந்த அதி சொகுசு பயணக் கப்பலான “மெய்ன் ஷிஃப்”பிரதி அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றுளார். 900 பேர் கொண்ட குழுவினருடன் TUI குரூஸால் இயக்கப்படும் ஜேர்மன் பயணிகள்... Read more »
பேரிடர் சேதம்: 95 வீதிகள் இன்றும் அடைப்பு; வீதிகளைச் சீரமைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை விரைவு நடவடிக்கை அண்மையில் ஏற்பட்ட பேரிடரினால் சேதமடைந்த வீதிகளில் இன்னும் 95 வீதிகள் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) தெரிவித்துள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர்... Read more »
காய்கறி விலைகள் கடும் உயர்வு; சில விற்பனையாளர்கள் விற்கும் தற்போதைய விலைகள் டித்வா புயலின் (Cyclone Ditwah) விளைவாகப் பயிர்கள் அழிந்ததால், இலங்கையில் காய்கறி விலைகள் மிகவும் உயர்ந்துள்ளன. விநியோகம் குறைந்ததன் காரணமாக, உள்ளூர் விற்பனையாளர்கள் விலைகளைத் திடீரென அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.... Read more »
ஜனாதிபதி, அமைச்சர்களை இழிவுபடுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பொலிஸாருக்கு உத்தரவு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பல அமைச்சர்களை இலக்கு வைத்து சமூக ஊடகங்களில் அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொள்வோருக்கு எதிராக அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.... Read more »
கொஸ்கம, பொரளுகொடையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி! கொஸ்கம, பொரளுகொடை பகுதியில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆரம்ப அறிக்கையின்படி, இன்று முன்னதாக நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள... Read more »
பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்பை நாளைய தினத்திற்குள் (04) முழுமையாக வழமைக்குக் கொண்டுவர முடியும்..! அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்பை நாளைய தினத்திற்குள் (04) முழுமையாக வழமைக்குக் கொண்டுவர முடியும் என எதிர்பார்ப்பதாக டிஜிட்டல்... Read more »
2026 ஆம் ஆண்டுக்கான லிட்ரோ எரிவாயு குறித்த தீர்மானம்..! லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்திற்கு 2026 ஆம் ஆண்டிற்கான திரவ பெற்றோலிய எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக, 2024 ஆம் ஆண்டின் கொள்வனவு வழிகாட்டல்களின் விதிமுறைகளுக்கு அமைய, இரட்டை உறை முறையின் கீழ் தொழில்நுட்ப மற்றும்... Read more »
இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி..! வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க ஆப்பிள் (Apple) நிறுவனம் முன்வந்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரதம... Read more »
கடுவெல பத்தரமுல்ல வீதி திறப்பு..! வெள்ள நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக கடுவெல நகரம் முற்றாக வெள்ளத்தில்... Read more »
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து நான்காவது நிவாரண உதவி விமானம் இலங்கையை வந்தடைந்தது..! கடும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜயத்திலிருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றிய நான்காவது விமானம் இன்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது. ஐக்கிய அரபு இராஜ்ஜிய... Read more »

