இலங்கையில் இன்டர்போல் ‘ரெட் நோட்டீஸ்’ குற்றவாளி இந்தியாவில் கைது:

இலங்கையில் இன்டர்போல் ‘ரெட் நோட்டீஸ்’ குற்றவாளி இந்தியாவில் கைது: இலங்கை காவற்துறையினரிடம் ஒப்படைப்பு! பல தசாப்தங்களாக தேடப்பட்டு வந்த பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய 34 வயதுடைய பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் ஒருவர், இன்று (24.01.26) மாலை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். 🚨... Read more »

அதிகாரத்தின் பழைய முகங்களும், புதிய முகமூடிகளும்! GTN

தமிழக அரசியல் : – அதிகாரம் தன்னைத் தக்கவைக்க எந்த முகமூடியையும் அணியும்! அதிகாரத்தின் பழைய முகங்களும், புதிய முகமூடிகளும்! GTN தமிழக அரசியல் இன்று ஒரு விசித்திரமான நாடக அரங்கமாக மாறியுள்ளது. மேடையில் மாற்றம் போலத் தோன்றுகிறது; ஆனால் திரைக்குப் பின்னால் அதே... Read more »
Ad Widget

நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் பணி இடைநீக்கம் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன (Chaminda Kularatne) நேற்று (ஜனவரி 23, 2026) முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாகப் பணி இடைநிறுத்தம் (Interdicted) செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.... Read more »

விளக்கமறியலில் உள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் உள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரர் (Balangoda Kassapa Thero), திடீர் நோய் நிலைமை காரணமாக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க இது தொடர்பான... Read more »

T-56 ரக துப்பாக்கியுடன் காரை கைவிட்டுச் சென்ற சந்தேகநபர் கைது..!

T-56 ரக துப்பாக்கியுடன் காரை கைவிட்டுச் சென்ற சந்தேகநபர் கைது..! கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் T-56 ரக துப்பாக்கியுடன் கார் ஒன்றைக் கைவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் மற்றும்... Read more »

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் நீடிப்பு..!

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் நீடிப்பு..! அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் சாதகமான பதில்களை வழங்கவில்லை என அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க... Read more »

கடந்த 22 நாட்களில் 194,553 சுற்றுலாப் பயணிகள் வருகை..!

கடந்த 22 நாட்களில் 194,553 சுற்றுலாப் பயணிகள் வருகை..! 2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 22 நாட்களுக்குள் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அக்காலப்பகுதியில் ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின்... Read more »

தெற்கு கடலில் சிக்கிய போதைப்பொருள் தொடர்பில் மேலதிக தகவல்..!

தெற்கு கடலில் சிக்கிய போதைப்பொருள் தொடர்பில் மேலதிக தகவல்..! தெற்கு கடற்பரப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகளும் 11 சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸாரிடம் இருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, நீண்ட தூர ரோந்து கப்பல்களைப் பயன்படுத்தி... Read more »

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பின்னணியில் தெஹிபாலவா..?

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பின்னணியில் தெஹிபாலவா..? தெற்கு கடலில் மீட்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தொகையை, ‘தெஹிபால’ என்பவர் நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக சந்தேகிப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். பொலிஸ் மாஅதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய கடற்படையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், 11... Read more »

தெற்கு ஆழ்கடலில் அதிரடி : 270 கிலோ போதைப்பொருள் மீட்பு!

தெற்கு ஆழ்கடலில் அதிரடி : 270 கிலோ போதைப்பொருள் மீட்பு! இலங்கை தெற்கு ஆழ்கடல் பரப்பில் முன்னெடுக்கப்பட்ட பாரிய சுற்றிவளைப்பின் போது, சுமார் 270 கிலோகிராம் போதைப்பொருட்களுடன் இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களுக்குக் கிடைத்த... Read more »