22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: மனுக்கள் மீதான பரிசீலனை தொடர்கிறது அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பரிசீலனை இன்று (02) தொடர்கிறது. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பரிசீலனையை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று... Read more »
கொழும்பின் பல பகுதிகளில் நாளை முதல் 24 மணி நேர நீர்வெட்டு! அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நாளை (03) இரவு 8.00 மணி முதல் வெள்ளிக்கிழமை (04) இரவு... Read more »
வெளியானது 2026 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு: முடிவுகளை இணையத்தில் அறிவது எப்படி? 2026ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களது பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான doenets.lk... Read more »
அமெரிக்கா–இலங்கை கூட்டு நடவடிக்கையில் பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு முறியடிப்பு! பாகிஸ்தானில் இருந்து இலங்கை வழியாக சர்வதேச நாடுகளுக்கு கடத்த முயன்ற 463 கிலோகிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருளை இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் (PNB) மற்றும் சுங்கப் பிரிவினர் கொழும்பு... Read more »
இலங்கையில் தீவிரமடையும் வீதிப் பாதுகாப்பு சோதனை: 252 பேரில் 7 சாரதிகள் கைது! பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்தில் போக்குவரத்து அமைச்சின் வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நேற்று (01) திடீர் பரிசோதனை நடத்தப்பட்டது. தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை பொலிஸ்... Read more »
விகாரைக்குள் புகுந்து பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது தாக்குதல்: கம்பஹா வைத்தியசாலையில் அனுமதி! ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி, கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விகாரையில் இறுதிச்சடங்கு ஒன்றின் ஏற்பாடுகள் குறித்து... Read more »
புதிய கல்வியாண்டு: மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யச் சரியான வீதிப் போக்குவரத்து நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல் ! புதிய கல்வியாண்டு ஆரம்பமாகியுள்ள நிலையில், வீடுகளிலிருந்து பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகளை ‘தார்ன்-எ-கரோன்’ (Tarn-et-Garonne) மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு... Read more »
கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோ ‘ஐஸ்’! ஹோட்டலில் இரு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது! 8 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தீவிர விசாரணை! கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து சுமார் 463 கிலோகிராம் ‘ஐஸ்’ எனப்படும் Crystal... Read more »
நேபாளத்துக்கு 1 மில்லியன் டொலர்களை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அனுமதி கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் நிவாரணப் பணிகளைச் செயற்படுத்துவதற்காக 1 மில்லியன் அமெரிக்க அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில்... Read more »
லுணுகலை பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிவுலேகம பகுதியில் சட்டவிரோதமாக கட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர், பத்தனிக்குப்புற, லுணுகலை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர்... Read more »

