310 பேருடன் கொழும்பு துறைமுகம் வந்த சீன கடற்படை மருத்துவமனை கப்பல்

310 பேருடன் கொழும்பு துறைமுகம் வந்த சீன கடற்படை மருத்துவமனை கப்பல் – டிசம்பர் 28 வரை இலங்கையில் தங்கியிருக்கும் சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான ‘Peace Ark’ நேற்று (21) சம்பிரதாய பயணமாக கொழும்பை வந்தடைந்தது. இவ்வாறு வருகை... Read more »

இலங்கையின் கல்வி முறைமை மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர்

இலங்கையின் கல்வி முறைமை மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் – இலங்கைக்கான நோர்வே தூதுவருடன் சந்திப்பு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும், இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener இற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் (20) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வறுமை ஒழிப்பு,... Read more »
Ad Widget

மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை சட்டத்தின் ஆட்சியையும் மரியாதையையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர்... Read more »

கடல் கொந்தளிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

கடல் கொந்தளிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! கொழும்பு: வளிமண்டலவியல் திணைக்களம், ஆழ்கடல் பகுதிகளில் பணிபுரியும் மீனவர்களுக்கு கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு, மத்திய மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 55-60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக் கூடும் என... Read more »

ரஷ்யாவின் உரம் தரமானது; அச்சமின்றி உரங்களை பயன்படுத்த முடியும் !

ரஷ்யாவின் உரம் தரமானது; அச்சமின்றி உரங்களை பயன்படுத்த முடியும் ! ரஷ்ய அரசாங்க நிறுவனம் ஒன்றினால் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மியுரேட் ஒப் பொட்டாஸ் அல்லது MOP உரத்தின் கையிருப்பின் தரம் தொடர்பான அறிவிப்பை விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன... Read more »

முதலை கடித்து பெண் ஒருவர் பலி  

முதலை கடித்து பெண் ஒருவர் பலி உளுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவகுளம் பகுதியில், முதலை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடுமனை, சுடுவேந்திரபிலவ் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்ணே, இவ்வாறு உயிரிழந்துள்ளார். கால்நடைகளை அழைத்துச் சென்றபோது, வாவியொன்றிலிருந்த முதலை, அப்பெண்ணைக் கடித்துள்ளது தெரியவந்தது. Read more »

சட்டவிரோத குடிவரவாளர்களாக இதுவரை கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்-அருண் ஹேமச்சந்திரா

சட்டவிரோத குடிவரவாளர்களாக இதுவரை கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்-அருண் ஹேமச்சந்திரா மியன்மார் ரோஹின்யா மக்கள் சட்டவிரோத குடிவாளர்களாக இதுவரை கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். இன்று (22) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் தெரிவித்தார். மேலும் சட்டவிரோத குடிவரவாளர்களாக இலங்கை நாட்டிற்கு... Read more »

அநுராதபுரத்தில் ரயிலில் மோதுண்டு இரு பெண்கள் பலி

அநுராதபுர புதிய நகர் பகுதியில் ரயிலில் மோதுண்டு இரு பெண்கள் உயிருழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செல்பி எடுக்கும் போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாகவும் தெரிகிறது. அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்வதற்காக இரத்தினபுரியைச் சேர்ந்த தாயும் மகளும் அனுராதபுரம் புகையிரத நிலையத்திற்கு... Read more »

ஜனநாயக அரசியல் வழிமுறைகள் ஊடாகவே எமது மக்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும்

ஜனநாயக அரசியல் வழிமுறைகள் ஊடாகவே எமது மக்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து, ஜனநாயக தேசிய நீரோட்டத்தில் இணைந்தவர்கள் நாம் என்ற வகையில், கடந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம்... Read more »

கடன் தர வரிசையில் இலங்கை முன்னேற்றம்

இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு காணப்படுவதாக, ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, குறித்த நிறுவனம் இலங்கையில் கடன் தரத்தை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, நீண்டகால வெளிநாட்டு நாணயங்களை வழங்குபவர்களின் மதிப்பீடு CCC எதிர்மறையிலிருந்து CCC நேர்மறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது,... Read more »