தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த உறவுகளை உணர்வெழுச்சியுடன் நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும், இயற்கை சீற்றத்தையும் பொருட்படுத்தாது இன்று மாலை தமிழர் தாயகப்பகுதியில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. வீதிகளிலும், மாவீரர் துயிலும்... Read more »
எதிர்வரும் டிசம்பர் 03 ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இதற்கமைய டிசம்பர் 03ஆம் திகதி ஜனாதிபதி... Read more »
சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார். (27) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக்... Read more »
வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு (26) சென்றிருந்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக கடமையாற்றிய போது, றோயல் பார்க் கொலை வழக்கின் சந்தேக நபருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்காக பணம் பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக... Read more »
இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் காமினி ரத்னசிறி என்ற நபர் சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை பரப்பியுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த பணிப்பாளர் நாயகம், இவ்வாறான பிரிவினைவாத செயற்பாடுகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்ட... Read more »
டான் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம உட்பட மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. அரகல போராட்டத்தின்போது கோட்டாகம தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் போதே நீதிவான் இவர்களுக்குப் பிடியாணைகளை பிறப்பித்துள்ளார். சந்தேக நபர்கள் மூவரும் (27)... Read more »
யாழ். திருநெல்வேலி சந்தியிலிருந்து கோண்டாவில் செல்லும் பாதையில் வீதியோரத்தில் நின்ற மலை வேம்பு மரம் ஒன்று வேரேடு சரிந்து வீழ்ந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் (Jaffna) தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக நேற்றைய தினம் (26.11.2024) வேரோடு சரிந்துள்ளது மக்கள் அசௌகரிகம் இதனால் குறித்த பாதையூடாக பயணத்தை... Read more »
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் மூலம் அரசாங்கத்திற்கு 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்படுத்தியதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக... Read more »
”நாட்டிலுள்ள சட்ட வரையறைகளை மீறி செயற்படுவதற்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது” என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பிரதி அமைச்சராக நேற்றையதினம் சுனில் வட்டகல தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்... Read more »
புதிய அரசாங்கத்திலுள்ள அனைத்து அமைச்சுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் விடயதானங்கள் தொடர்பாக விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சுக்குமான கடமைகள், பாடதானங்கள், மற்றும் செயல்பாடுகள், திணைக்களங்கள், நிறுவனங்கள், சட்டப்பூர்வ வாரியங்கள் மற்றும் பொது நிறுவனங்களை ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதனை அறிவிக்கும் விசேட வர்த்தமானி... Read more »

