கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீளப்பெற புதிய சட்டங்கள்

கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறும் நோக்கில் 03 புதிய சட்டமூலங்கள் அடுத்த காலாண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்படி, குற்றச் செயல்கள் தொடர்பான சட்டமூலம், மீட்பு,... Read more »

வடக்கில் ஒரு சட்டம், தெற்கில் ஒரு சட்டம் – இனவாதக் கருத்தை வெளியிட்ட தயாசிறி

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் தெற்கில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் வடக்கில் குற்றவியல் சட்டத்தையும் பயன்படுத்துவதாக நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியது. என்றாலும், எதிர்க்கட்சி மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையில் பொய்யான கருத்துகளை பரப்ப முற்படுவதாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டை நிராகரித்ததுடன், அனைவருக்கும்... Read more »
Ad Widget

இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது

இலங்கையின் சுற்றுலாத்துறை ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக சுற்றுலா துறையினர் தெரிவிக்கின்றனர். இதன்படி இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 1.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது. அத்துடன் கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தமாக 184,158 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இது... Read more »

போதைப் பொருள் விநியோகிக்கும் தபால் காரர்

20 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் தொகையுடன் கொட்டாஞ்சேனை தபால் அலுவலகத்தின் கடித விநியோகஸ்தர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரிடம் 110 கிராம் போதைப்பொருள் இருந்து மீட்கப்பட்டது. ஒரு தபால் அலுவலகத்தில் கடிதம் விநியோகிப்பவர், சீருடையுடன் சுற்றித்திரிந்து போதைப்பொருளை... Read more »

யாழ் அரியாலையில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிப்பு !

தீடிர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த சம்பவம்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . அரியாலைப் பகுதியில் திருமணம் செய்து 5 மற்றும் 3 வயது பிள்ளைகளின் தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றுறு... Read more »

பொலிஸ் காவலில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம் !

பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, கொட்டாவ – தலகல வீதியின் திபாங்கொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பில்... Read more »

சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று மாலை நடத்தப்படும் !

நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம், இன்று பாராளுமன்றத்தில் நடைபெறும். இன்று (04) பி.ப 5.30 மணி முதல் பி.ப 9.30 மணிவரை இவ்விவாதத்தை நடத்துவதற்கு சபாநாயகர் கலாநிதி... Read more »

ஒருவருக்கு ஒரு துப்பாக்கி

தற்காப்புக்காக துப்பாக்கிகளை வழங்கும்போது, ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. துப்பாக்கிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், பாதுகாப்பு பகுப்பாய்வு... Read more »

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து ஹிருணிகா விடுவிப்பு !

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்க இன்று (04) உத்தரவிட்டது. கல்கிஸ்ஸ நீதிமன்றம் வழங்கிய உத்தரவு... Read more »

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைவராக சரோஜா, பிரதமர் கூறிய முக்கிய கருத்துக்கள்

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்று (03) முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகமும், ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர்... Read more »